வாய் திறந்த அக் கால கொல்லன்….

1
1265
4

என் காயத்தை வருத்தி
வியர்வையால் நீராடி
வயிற்றுப் பசியை போக்க
இரும்பை வடிவமைக்கின்றேன்

காலையில் எழுந்து
இறைவனை வணங்கி
என்னவளின் முகம் தழுவி
தல வேலையை ஆரம்பிக்கின்றேன்


உடல் பலம் கொண்டு
வீர வேந்தன் நாட்டை காக்க
நுண்ணறிவை கொண்டு
வீர வாள் நிர்மானித்தேன்

புவித்தாயுடன் போராடி
பயிர்ச் செய்யும் தெய்வத்திற்கு
அறுவடை முறையே செய்ய
அரிவாளையும் பெற்றெடுத்தேன்

சமூகத்தில் புகழில்லா இறைவா
என் நாமத்திற்கு சிவி வளர்ப்பில்
தகப்பன் போல் அன்னைக்கு
வளம் வழங்கும் நானே நானல்லோ….

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
1 கருத்து
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
User Avatar
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Very nice bro….

கடைசியாக திருத்தப்பட்டது 3 years ago வழங்கியவர் வஞ்சிமறவன்