loader image
முகப்பு குறிச்சொற்கள் Tamil poem competition

குறிச்சொல்: Tamil poem competition

IELTS Exam Preparation Course

0
Note: Neermai.com, its team, and its affiliates are not responsible for the management or conduct of the aforementioned classes. We only provide registration and...

LLB வழிகாட்டல்கள் வகுப்புகள்

0
Note: Neermai.com, its team, and its affiliates are not responsible for the management or conduct of the aforementioned classes. We only provide registration and...

வெளிநாட்டு புலமைப்பரிசில் வழிகாட்டல்

0
இந் நவீன தலைமுறையில் கல்வி என்பது நம் வாழ்வின் முக்கியமான அம்சமாகும். இக்கல்வியை பெறுவதில் பல்வேறு சவால்களை எதிர் கொள்கின்றோம். குறிப்பாக வெளிநாட்டு புலமைப்பரிசில்களை பற்றி கேள்விப்பட்டிருக்கலாம் ஆனால் நம்மில் பலர் எவ்வாறு...

தமிழால் தமிழ் வளர்ப்போம்…

0
தமிழால் தமிழ் வளர்ப்போம் என்ற முதன்மை நோக்கில் உலகளாவிய ரீதியில் தமிழ் மொழி மூலம் தமது எண்ணங்களை படைப்புக்களாக கதை, கவிதை, கட்டுரைகள், மின்நூல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்புகள்,...

அன்பின் ஏக்கம்

உறவுகள் பல இருந்தும் கூட தனிமரமாக தவிக்கிறேன். எல்லா உறவுகளும் என்னை விட்டு விலகினாவிலகினால் நான் எங்கு செல்வேன் என்ன செய்வேன். பணம் இருந்தால் தான் மதிப்பு என்றால்..... ஏன் யாரும் அன்பான என் உள்ளத்தை புரிந்து...

நான் சென்ற பாதையில்…

0
        விந்தையான உலகமிதில் முடிவிலியாய் விடியல்களின் முடிவு- அதில்எந்தையின் கரம் பற்றி- நான் எட்டி வைத்த காலடிச்சுவடு எல்லாம் என் சிறுமூளைக்குள் எவ்வாறு தான் புதைந்துள்ளதோ... அழகான நினைவுகள்- என் அனுபவத்தின் ஆரம்பம் அவை ஒருநாள்...

கடைசி முத்தம்

0
        யுத்த களத்தில் ஓர் கடைசி முத்தம்இதழ்கள் மீதும் ஈர ரத்த வாசம்பனியில் உறையும் உடம்பின் மீதம்மனிதம் கேட்க்கும் பலி உயிர்களின் சாேகம்இயற்கையின் படைப்பில் மனிதனே மிருகம்இனியும் ஏன் இந்த எல்லை மாேகம்யுத்த களத்தில்...

இயற்கை எழில்

0
        தானாய் உருவாகி வையகம் எங்கும் காட்சி புலனாகிநித்தியமாய் என்னில்அசுத்தமான சுவாசக்காற்று தந்து நுழைந்தாய்.அடியவன் நான் உன் அழகினில் ஸ்தம்பித்து பிரமித்து போகவே மனம் இயற்கையில்லயித்து கொஞ்சம்பிடிவாதமாய் உறைந்ததுகண்களுக்கு விருந்தாய்பிரம்மனும் மோகனமாய் படைத்து விட்டான் இயற்கை...

நூலகம்

1
          எண்ணிலடங்காதவாசிப்பாளனின் மூச்சுதேடல்களில் ஆரம்பித்துதேர்வுகளில்சுவாரஸ்சியம் தரும்இதயமும் புது புது பக்கம்எட்டி பார்த்து புத்துயிர் பெறும் அடுத்தது என்னஎன்று முற்று பெறாதஅறிவை ஆராய்ச்சியில்அணு அணுவாய் புகுத்திகற்று தரும்இனிய நல் விடயங்கள்வாழ்க்கையை வளமாக்கநூலத்தில் நுழைந்திடாபுத்தகம் உண்டோஇல்லையெனில்மனிதனுக்கு உயிர்...

சிறையிருக்கும் மூளை

0
          பிறப்பும் இறப்பும் இடைநடுவே ஒரு சுயமில்லாத என் வாழ்க்கை இருவர் தெரிந்து செய்த  விபத்து ஒன்று நினைத்திராக் கனத்தில் நிகழும் விபத்து ஒன்று.  நான்கு கால் மனிதனாய் தவழ்ந்து மறைந்த காலம் என் சிந்தனை எனக்கானது. என் செயல்கள் இரு கரங்கள் எனும் வேலியை தாண்ட முடியாப் பறவைகள் அன்னையின் அன்புச்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!