நான் மீண்டும் வாழ்வேன்

0
342
Picsart_23-09-22_13-46-16-234

நான் மீண்டும் வாழ்வேன்
இராகு.அரங்க.இரவிச்சந்திரன்

நான் இறக்கும் போது, ​​தயவுசெய்து
என்னைச் சவப்பெட்டியில் கிடத்தாதே,
என் கைகளில் ஒரு விதையுடன் என்னைப் புதைக்கவும்,
ஒரு ஆழமான முழு தோண்டி
என் உடலை அதற்குள் வைப்பதை விட,
என்னை மண்ணால் போர்த்தி விடு,
மழை என்னை வளர்க்கட்டும்
என் உடல் சிதைய ஆரம்பிக்கும் போது
விதையால் நான் மீண்டும் பிறப்பேன்
என் வேர்கள் பூமியின் மையப்பகுதி வரை நீண்டிருக்கும்
மேலும் மாரம் வானத்தை அடையும்
என் இலைகளும் கிளைகளும் பூமியின் எல்லைகள் வரை நீண்டிருக்கும், பிரபஞ்சம் என்னை மீண்டும் வரவேற்கட்டும்.
சூரியனின் கதிர் என் மீது பொழிகிறது,
இன்னும் ஒருமுறை நான் வாழ்க்கையை அனுபவிப்பேன் ஆயிரம் வருடைகளுக்கு.
மற்றவர்களுக்குப் பசியை போக்குவேன்!
அனைவருக்கும் நிழல் கொடுப்பேன்!
தங்குவதற்கு இடமளிப்பேன்
நான் மீண்டும் வாழ்வேன்.

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க