குறிச்சொல்: Tamil poems
தன்னம்பிக்கை தான் வாழ்க்கை
வேதனைகள் சாெல்ல முடியவில்லை
சந்தாேஷமாய் இருக்க முடியவில்லை
விடியல் வர வில்லை
வெளிச்சம் வந்து சேரவில்லை
கண்ணீர்க்கு பஞ்சம் இல்லை
கடவுள்ளுக்கு இரக்கம் இல்லை
வேலை இன்னும் கிடைக்கவில்லை
வசந்தம் வாசல் தேடி வர வில்லை
வாழ்வுக்கு அர்த்தம் புரியா வில்லை
மாற்றம் இன்னும் நடக்க...
கல்லூரி நாட்கள்
கல்லூரியில் சுற்றி திரியும்
பறவையாய் இருந்தோம்
பல பெயர்களில் அன்பாய்
அழைத்தோம்
சிறு சிறு தவறுகள் தெரியாமல்
மறைத்தோம்
தேவை இல்ல வெட்டி பேச்சு
அதிகம் பேசுவோம்
பல தேவதைகள் பின்னால்
சுற்றுவோம்
திரும்பவே பெற முடியாத
நாட்கள் எண்ணி தினம் ஏங்குகிறோம்
அவை என்றுமே மறக்க முடியாத கல்லூரி...
வெற்றி கொள்வேன்
வெற்றி கொள்வேன்
அன்பு காதலி! ஆயிரம் இதழ்களின் முத்தம்
அன்று நீ தொடங்கி எழுதிய மடல்
உன் கண்டதும் விழிகள் கசிந்தன கண்ணீரை
என் மனதைக் கவர்ந்த இன்னுயிர்க் கலையே
பனிமலையில் காக்க நெடுக்கும் குளிரில்
பாறைகள் நீர் காலெல்லாம் நோக
எப்படி...
பெண் பிம்பம் நீ
கண்களை மூடினால் கனவாய்
வருகிறாய்
கண்ணாடி பார்த்தல் அழகாய்
தெரிகிறாய்
மழை சாரலில் துளியாய்
தோன்றினாய்
மௌனராகமாய் மனத்தில்
விசினாய்
மயக்கும் கண்களில் என்னை
தீண்டினாய்
அழகான உறவே
தாேள் சாய வந்த தாேழியே
துணையாய் வந்த காதலியே
மனைவியாய் வந்த தேவதையே
மனத்தால் இணைந்த என்
உயிரே
தங்கச்சி👩❤️👩👩❤️👩
தாேழியாய் வந்த தங்கையே
தாேள் காெடுப்பாய் என்னை
தாங்கியே
அன்பை காெட்டும் நெஞ்சமே
அழகு குட்டி செல்லமே
அர்த்தமில்லாத புதிர்கள்
ரசிக்கிறேன் ரசனையில் மயங்குகிறேன்
ரகசியம் வைப்பதற்குப் பொருள் அல்ல
ராகத்தை அமையப் பல்லவி தேடுகிறேன்
உன்னில் பாவனைகளில் அணிகளைச்
சேர்கிறேன்.சோர்வு அடையவில்லை!
வழியில் நடந்து செல்கிறேன் இயற்கை எழில் கண்டுவியந்து களிக்கிறேன்!
என் இதயம் விண்ணில் மிதக்கிறது
விடை தேடி அலையும் பொழுது
என் நிழலைத் துணைக்கு அழைக்கிறேன்
காடெல்லாம் கடந்து சென்று பார்க்கிறேன்
காலத்தின் கருத்தினை மனதில் பதிந்தன
மெல்லிய காற்றினை தவழபோதும்
தன்னை மறந்து...
அவள் வருவாள்
உன்னிடத்தில் என்னை
காெடுத்தேன்
உள்ளத்தை அள்ளி காெடுத்தேன்
கண்ணுக்குள் பாெத்தி
வைத்தேன்
காதல் காேட்டை கட்டி வைத்தேன்
நீ வருவாய் என
காதல் நினைவுகள்
இரவில் நிலவை கண்டேன்
இதயத்தில் உன்னை கண்டேன்
நிலவின் அழகை விட
என் காதலியின் நினைவு
அழகானவை சுகமானவை