loader image
முகப்பு குறிச்சொற்கள் Tamil poems

குறிச்சொல்: Tamil poems

IELTS Exam Preparation Course

0
Note: Neermai.com, its team, and its affiliates are not responsible for the management or conduct of the aforementioned classes. We only provide registration and...

LLB வழிகாட்டல்கள் வகுப்புகள்

0
Note: Neermai.com, its team, and its affiliates are not responsible for the management or conduct of the aforementioned classes. We only provide registration and...

அண்ணனிற்காய் ஏங்கும் ஒரு தங்கையின் அன்பு மடல்……..

0
தித்திப்பு வேளையிலும் திக் திக் நிமிடங்களிலும் என்னோடு அன்பாகவும் அரவணைப்பாகவும் உடனிருப்பவன் அவன் என் அண்ணன்….. என்னோடு கைகோர்த்து நெடு தூரம் பயனிக்க அண்ணன் எனும் உறவுக்காய் ஏங்கும் சிறு குழந்தையாய்….. உறவாய் நானும் தாயாய் நீயும் எனை உன் மடியினில் ஏந்திய...

தாய்

0
அழகான இருட்டு அரிதாய் கிடைக்கும் ஈரமுடன் ஒரு அனைப்பு முதலாய் நான் உணர்ந்த நறுமணம் எனை பத்திரமாய் பாதுகாத்த கருவறை எனும் பூங்கா வனத்தில் எனை ஈன்றெடுத்த பொக்கிஷமே அம்மா வைத்திய உதவின்றி குட்டியை ஈன்றெடுக்கும் பசுவின் கண்ணில்...

வெளிநாட்டு புலமைப்பரிசில் வழிகாட்டல்

0
இந் நவீன தலைமுறையில் கல்வி என்பது நம் வாழ்வின் முக்கியமான அம்சமாகும். இக்கல்வியை பெறுவதில் பல்வேறு சவால்களை எதிர் கொள்கின்றோம். குறிப்பாக வெளிநாட்டு புலமைப்பரிசில்களை பற்றி கேள்விப்பட்டிருக்கலாம் ஆனால் நம்மில் பலர் எவ்வாறு...

ஆண்கள் கல்யாண கனவு

0
வயது முப்பதை கடந்தவர்கள் வயதில் மூப்பதை கடந்தவர்களாக எண்ணுகிறார்கள்..காரணம்பாதகம் இல்லாத என் ஜாதகம்வரன் பார்க்கிறோம் என்று சொல்லி எத்தனை சவரன் என்று பார்க்கிறார்கள்...தோஷம் என்று கூறி இளமையை காக்க வேஷம் போட வேண்டிய...

நீ – நான்

0
வெளியே வெறும் தூரல்தான் கூட நடக்கையில் கொட்டுகிற்து உள்ளுக்குள் பெரும் மழை அது அவ்வளவுதான் நேசத்தின் இறுக்க முடிச்சுகளை மெல்லமாய் அவிழ்த்து விடுகிறதுநெருக்கமான ஒரு கதகதப்பு இன்னும் கொஞ்சம்உரக்கவே பேசுமுத்தம் கூட ஓர் மொழிதான் நினைவுகளை சிறையிடாதே!சுதந்திரமாய்...

கன்னிக் கவிதை

3
குவளயம் கிறுகி குறையும் என் வாழ்நாளை குழந்தைக் குறும்புடன் குறுகியதாய் காலம் கழித்தேன்-அக் காந்தள் மலர் கண்களை காணும் வரை காலன் காட்டிய காட்சியில் வந்த கன்னியின் வதனம் கண்முன்னே கண்டபோது காணாத இன்பமெல்லாம் கணப்பொழுதில் கண்டு களித்தேன் கடிமலர் அவள் கரிகாலன் நான் காதலர்களாக கலந்திட்டோம் கனவில் களிப்பில் திளைத்து கவிதையாக கிறுக்கினேன் கன்னியின் காதலனாக அல்ல கன்னிக்கவிஞனாக......

பழைய…

இரு கண்கள் நிழலாக வருடங்கள் தொடர்ந்த கதை நான் என்னை தொலைத்த கதை அது முடிந்து போன கதை பழைய கதை நேரமெல்லாம் கவலைக்கு பாழான கதை ஒன்று முடிந்த -கதை வேண்டாம் நினைவு - களை வேண்டாம் தொலைந்த... ஞாபகங்கள் மீண்டும் வேண்டாம் பொக்கிஷமாய்... - நான் என்னை...

மீசை

0
  கரியஅடர்ந்தமீசை முடிக்குள்உன் இதழைத்தேடிக் கவ்விசுவைப்பதில்உள்ள அலாதிவேறெதிலும் கண்டதில்லை நான்...  

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!