குறிச்சொல்: Tamil poems
தமிழால் தமிழ் வளர்ப்போம்…
தமிழால் தமிழ் வளர்ப்போம் என்ற முதன்மை நோக்கில் உலகளாவிய ரீதியில் தமிழ் மொழி மூலம் தமது எண்ணங்களை படைப்புக்களாக கதை, கவிதை, கட்டுரைகள், மின்நூல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்புகள்,...
மழைவரக்கூடும்
மழைவரக்கூடும் என்றதும்
மண்வாசணையை முந்திக்கொண்டு
மொட்டைமாடித் துணிகளின்
ஈரநெடியே முதலில் மனதை
வந்தடைகிறது
யாரோ ஒருவர்,
தனிமையின் பிடியில் தவிக்கும்
வயோதிக நோயாளியின்
சந்திப்பை தள்ளிப்போடுகிறார்.
மூக்கின் மேல் விழுந்த
முதல்துளியை மட்டும்
சுருக்குப்பைக்குள் முடிந்து கொண்டு
சுமையோடு வீடுதிரும்புகிறாள்
நடைபாதையில் காய்கறி விற்கும்
கூன் கிழவியொருத்தி.
அதுவரை காலியாக இருந்த
பாத்திரங்களெல்லாம்
இந்த வருடத்தில் முதன்...
~கோழிக்குஞ்சுகள், கரையான்கள் மற்றும் வானம்~
வானிலிருந்து எது விழுந்தாலும்,
எம் கோழிகள்
நனைந்த செத்தையில்
கரையான்களைக் கொத்திக் கொண்டிருக்கும்
தன் குஞ்சுகளையும்,
சென்ற போரில் தாயை இழந்த குழந்தைகளையும்
இழுத்து இறக்கைக்குள்
காத்துக்கொள்ளும்..
சில நேரங்களில்
குஞ்சுகளின் குரூர அலகிலிருந்து
தப்பிய கரையான்களுக்கு
வானிலிருந்து
குண்டுகள் மூலம் மரணம் அருளப்படும்!
சிலநாட்கள் கழித்து
இடிபாடுகளுக்குள்
கரையான்கள்
கோழிக்குஞ்சுகளின்
இரத்தம் தோய்ந்த
சிதறிய கண்களை
வெறியுடன் பழிதீர்க்கும்!
கரையான்களுடன்
எந்த...
அன்பின் ஏக்கம்
உறவுகள் பல இருந்தும் கூட தனிமரமாக தவிக்கிறேன்.
எல்லா உறவுகளும் என்னை விட்டு விலகினாவிலகினால் நான் எங்கு செல்வேன் என்ன செய்வேன்.
பணம் இருந்தால் தான் மதிப்பு என்றால்.....
ஏன் யாரும் அன்பான என் உள்ளத்தை புரிந்து...
மெழுகுவர்த்தி
எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போல தான்......தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் தெரியும்.....அருகில் சென்று பார்த்தால் அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது தெரியும்
கண்ணாமூச்சி
தேடும் தொலைவில் உன்னை தொலைத்ததுஎன் விழியின் சதியா?இன்று உறங்காமல் உன்னையேதேடி என்னை தொலைத்தேன் இதுதான் விதியா?தென்றலை தூதுவிட்டேன்உன்னிடம் வந்ததா அறிய ஆவல்?என் காதலிபோதும்! கண்ணாம்பூச்சி விளையாட்டு...பிரிவினை என் இதயம் தாங்காது எப்போதும்.என் இமை...
என்னவனுக்கு ஒரு கவிதை!!!!..
*உனக்காக என் கவிதை......*
❤️❤️
என்னவனே என்னோடு பேசி சில நாட்கள் ஆகி விட்டது.....
என் மனமும் என் செவிகளும் தவிக்கிறது உன் குரல் கேட்க.....
உன் அழைப்பை எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன் நான்....
இரவில் உறக்கம் இல்லாமல்....
பகலில்...
ஒருதலையாய்❣
நிமிடங்கள் தாண்டி மணித்துளிகடந்துநாட்களும் களவாடப்பட்டு ஆண்டுகள் பல எட்டியுகங்களில் கால்வைத்த பின்பும்பசிதூக்கம்மறந்துபகல்இரவுதொலைத்து விழியோடு விழிசேர்த்துவிரலோடு விரல்கோர்த்துதாயாக நீ மாறி தலை கோதி நான்தூங்கதோளோடுதோள்சாய்ந்து துயரனைத்தும்சொல்லியழபார்நீங்கும் நாள் வரைக்கும் காத்திருப்பேன் உனக்காக
❣❣❣❣❣❣❣❣
அண்ணன்
தோழமையோடு தோள் கொடுத்தான், நான் துவண்டெழும் பொழுது...
வல்லமையோடு வலிமை கொடுத்தான், நான் வீழ்ந்தெழும் பொழுது...
பரிவோடு பாசம் கொடுத்தான், தனிமையில் நான் தவிக்கும் பொழுது..
அன்போடு அரவனைத்தான், என் மனம் உருகும் பொழுது....
போர்வையாக எனை அரவனைத்தான், குளிரில் நான் நடுங்கிய பொழுது,
நண்பனாக நன்னெறிகள் தந்தான், நான் பாதை தவறிய பொழுது,
தந்தையாக அறிவுரை தந்தான், தவறுகள் நான் செய்த பொழுது,
அன்னையாக ஆறுதல் தந்தான், கண்ணீரில் நான் கலங்கிய பொழுது,
சண்டைகள் பல வந்தாலும், அன்பின் ஆழம் குறைவதில்லை,
பந்தங்கள்...