loader image
முகப்பு குறிச்சொற்கள் Tamil poems

குறிச்சொல்: Tamil poems

ஆண்கள் கல்யாண கனவு

0
வயது முப்பதை கடந்தவர்கள் வயதில் மூப்பதை கடந்தவர்களாக எண்ணுகிறார்கள்..காரணம்பாதகம் இல்லாத என் ஜாதகம்வரன் பார்க்கிறோம் என்று சொல்லி எத்தனை சவரன் என்று பார்க்கிறார்கள்...தோஷம் என்று கூறி இளமையை காக்க வேஷம் போட வேண்டிய...

நீ – நான்

0
வெளியே வெறும் தூரல்தான் கூட நடக்கையில் கொட்டுகிற்து உள்ளுக்குள் பெரும் மழை அது அவ்வளவுதான் நேசத்தின் இறுக்க முடிச்சுகளை மெல்லமாய் அவிழ்த்து விடுகிறதுநெருக்கமான ஒரு கதகதப்பு இன்னும் கொஞ்சம்உரக்கவே பேசுமுத்தம் கூட ஓர் மொழிதான் நினைவுகளை சிறையிடாதே!சுதந்திரமாய்...

கன்னிக் கவிதை

3
குவளயம் கிறுகி குறையும் என் வாழ்நாளை குழந்தைக் குறும்புடன் குறுகியதாய் காலம் கழித்தேன்-அக் காந்தள் மலர் கண்களை காணும் வரை காலன் காட்டிய காட்சியில் வந்த கன்னியின் வதனம் கண்முன்னே கண்டபோது காணாத இன்பமெல்லாம் கணப்பொழுதில் கண்டு களித்தேன் கடிமலர் அவள் கரிகாலன் நான் காதலர்களாக கலந்திட்டோம் கனவில் களிப்பில் திளைத்து கவிதையாக கிறுக்கினேன் கன்னியின் காதலனாக அல்ல கன்னிக்கவிஞனாக......

பழைய…

இரு கண்கள் நிழலாக வருடங்கள் தொடர்ந்த கதை நான் என்னை தொலைத்த கதை அது முடிந்து போன கதை பழைய கதை நேரமெல்லாம் கவலைக்கு பாழான கதை ஒன்று முடிந்த -கதை வேண்டாம் நினைவு - களை வேண்டாம் தொலைந்த... ஞாபகங்கள் மீண்டும் வேண்டாம் பொக்கிஷமாய்... - நான் என்னை...

மீசை

0
  கரியஅடர்ந்தமீசை முடிக்குள்உன் இதழைத்தேடிக் கவ்விசுவைப்பதில்உள்ள அலாதிவேறெதிலும் கண்டதில்லை நான்...  

வாழ்க்கை

0
  வாழ்க்கையைத் தொடங்க எடுத்து வைத்த முதல்எட்டிலேயே தோல்வியைத் தழுவியவள் இவள்ஒரு நடைபிணம்தான்உன் மூச்சுக்காற்றைமட்டும் சுவாசிக்க மறந்திருந்தால்...

உனக்கு நான்

0
  உன் பிறப்பின்அர்த்தம் நான்தான் எனபுரிய வைக்க உனக்கு காலம்பலகரைந்திருக்கலாம் எனக்கானவன் நீதான்என உணர்ந்துகொள்ளஉன் காதலொன்றேபோதுமாகி விட்டது எனக்கு..

நான் மகாகவி

முண்டாசு சிரம் கட்டி முறுக்கு மீசை மிரட்டி உருட்ட புருவமுயர்ந்த கூர் கண்கள் அநீதிகளுக்கு அக்கினி மூட்ட கறுப்பு அங்கி மேலுடுத்து பருவம் தெரியா உருவமாய் பார்ப்போரை அஞ்ச வைக்கும் இப் பாரதியை அறிந்ததுண்டோ? தமிழ் என் உயிர் மூச்சு - என்றும் தளராது என்...

தன்னம்பிக்கை தான் வாழ்க்கை

வேதனைகள் சாெல்ல முடியவில்லை சந்தாேஷமாய் இருக்க முடியவில்லை விடியல் வர வில்லை வெளிச்சம் வந்து சேரவில்லை கண்ணீர்க்கு பஞ்சம் இல்லை கடவுள்ளுக்கு இரக்கம் இல்லை வேலை இன்னும் கிடைக்கவில்லை வசந்தம் வாசல் தேடி வர வில்லை வாழ்வுக்கு அர்த்தம் புரியா வில்லை மாற்றம் இன்னும் நடக்க...

கல்லூரி நாட்கள்

கல்லூரியில் சுற்றி திரியும் பறவையாய் இருந்தோம் பல பெயர்களில் அன்பாய் அழைத்தோம் சிறு சிறு தவறுகள் தெரியாமல் மறைத்தோம் தேவை இல்ல வெட்டி பேச்சு அதிகம் பேசுவோம் பல தேவதைகள் பின்னால் சுற்றுவோம் திரும்பவே பெற முடியாத நாட்கள் எண்ணி தினம் ஏங்குகிறோம் அவை என்றுமே மறக்க முடியாத கல்லூரி...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!