கனவிலும் கொல்கிறாய்..

0
1175

இரவின் ஒளியில்
ஒற்றையடி வழியில்.

நிலாப்போல நீயும்
உலாப் போவது போல்

கனாக் கண்டு நானும்
காவலுக்கு வரவே

சினங் கொண்டு நீயும் – என்னை
சிறையில் தள்ளுவது
ஏனடி ???

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க