loader image
முகப்பு குறிச்சொற்கள் Neermai நீர்மை

குறிச்சொல்: neermai நீர்மை

அமலபர்ணி – Rheum Nobile

0
        உலகெங்கிலும் இதுவரை கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ள தாவரஇனங்களின் எண்ணிக்கை   3,91,000, இவற்றில் 94 % பூக்கும் தாவரங்கள். பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் வெறும்  2.4 % நிலப்பரப்பே கொண்டிருக்கும் இந்தியாவில்  மட்டும் உள்ள தாவரங்கள்...

கனவிலும் கொல்கிறாய்..

0
இரவின் ஒளியில் ஒற்றையடி வழியில். நிலாப்போல நீயும் உலாப் போவது போல் கனாக் கண்டு நானும் காவலுக்கு வரவே சினங் கொண்டு நீயும் - என்னை சிறையில் தள்ளுவது ஏனடி ???

எதைக் கொண்டெழுதினாய்…!!!

உண்மையைச்சொல் இறைவா...! எதைக் கொண்டெழுதினாய் – இவர்கள் விதியின் விதியை....?? இதய வயிற்றுள் துக்கம் செரித்துப் பிறக்குது வேதனையின் அமிர்தம்....!! சரித்திரத்தின் துக்கம் சுமந்த கல்வெட்டுத்தான் இவர்கள் வாழ்க்கையோ...!!

உதிர்ந்து போன புனிதங்களைக் கண்டுபிடி..!!

    பாவ மூட்டைகளைச் சுமந்துகூனிக்குறுகிப்போன முதுகுகளே..!!கொஞ்சம் அவிழ்த்து விடுங்கள்உங்கள் சுருக்குப் பைகளை ....!! அழுக்கில் கனத்த மூட்டைகளைக்கொஞ்சம் இறக்கி வைக்கநொண்டிச்சாக்கு சொல்லாதீர்கள்..!! பாவத்தின் சுவடுகளை அழிக்காது எச்சில்பட்ட முதுகோடுஊனமுள்ள மனிதனாகவாஇந்த உலகைவிட்டுமறையப் போகிறீர்கள்..!! ஊழ்வினையில்இளைப்பாறிக் கொள்ளவிதைத்து விட்டு மடியுங்கள்விலைக்கு...

நினைவோ ஒரு பறவை

சில நேரங்களில் அவள் எனை மறந்து இருக்கக்கூடும் என் நினைவுகளையும் உலகிற்கு இது புதிதல்ல தவறின், இது விதி விலக்கும் அல்ல சில நேரங்களில் முடிந்து விட்டதே என ஆயிரம் அழுகைகள் சில நேரங்களில் கடந்து செல்லும் சிறு புன்னைககள் இதனிடையே சிறு புழுவாய் உன்னிடம் பேசி நெடு நாட்கள் பேசிவிட நினைத்தும் தயங்கி செல்லும் என்...

நலனும் அக்கறைகளும்

0
எப்போதும் உங்களிடத்தில் அன்பிற்கு மண்டியிட்டு நிற்பவர்களிடம் வெறும் மெழுகுவர்த்திகளை நீட்டாதீர்கள் ஒரு துயரத்திலிருந்து மீண்டெழுபவர்களிடம் அவர்களின் மேனி எங்கும் பரவிக்கிடக்கும் சாம்பல் புழுதியை பற்றி கேட்காதீர்கள் அக்கறை என்ற பெயரில் காட்டப்படும் அன்புத்திமில்களுக்கு உறவுதான் இருக்க...

ஒரே கனா

0
இந்த நிர்மலமான நேரங்கள் என்று தீரும்இப்போதெல்லாம்இந்த நேரங்களில் ஒரு மண்புழு மண்டைக்குள் ஏறிநரம்பு மண்டலங்களில் சறுக்கிரத்தத்தோடு சேர்ந்துகுதித்து தாளம் போட்டுஅப்படியே கரைந்தும் விடுகிறது அதன் தடங்கள் எதுவுமில்லை மீண்டும் புதியதாகநான் வெறுக்கும்மயிர்க்கொட்டிகள்அட்டைகள்அதைவிடப் பெரியநத்தைகள்...

பறவையும் மனிதனும்

நிசப்தமான வீதியில்சத்தம் தொனிக்க அங்கும் இங்கும் தத்தி தத்தி நடந்துதீனி பொறுக்குதுமாடப்புறா ஜோடி ஒன்று மைதான ஊஞ்சலிலேமைனாக்கள் ஊஞ்சலாடுதுகா கா எனும் கரையும் காக்காய்பார்க்கில் சிப்ஸ் பொறுக்கிடபள்ளிச் சிறாருக்காய் காத்திருக்குஆரவாரமில்லாத கடைத்தெருவில்தேவாரம் பாடுது தேன்சிட்டுசாலையோர...

கடலினில் மிதக்கிறேன்

வானத்தில் விண்மீன்கள்மிதக்கிறது -இங்குபூஞ்சோலையும் வண்ணத்தில் மினுக்கிறது.நீலக் கடலின் பஞ்சு மெத்தையில்மீனினம் ஓடி தூங்குதடிமெல்லமாய் சத்தம் போட்டுக் கிட்டு மெதுவாய் அலைகளும் கரையில் மோதுதடிஎன்ன அதிசயம் பாருங்கடி ஏழ்கடலும் தாலாட்டு தாயாய் ஆகுதடி அந்தி மாலையும்...

COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ். பெற்றோர்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு?...

0
‘நாவல்’ கொரோனா வைரஸ் ('novel' coronavirus) என்றால் என்ன? நாவல் கொரோனா வைரஸ் (CoV) என்பது கொரோனா வைரஸின் ஒரு புதிய திரிபடைந்த நிலையாகும். சீனாவின் வுஹான் நகரத்தில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நாவலால்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!