loader image
முகப்பு குறிச்சொற்கள் Tamil Kavithaikal

குறிச்சொல்: Tamil Kavithaikal

பெண்ணடிமைப் பேதமொழிப்போம்

கண்ணெனப் போற்றிக்கறைதனை அகற்றிக்காசினியிற் பெண்ணை மதித்திடுவோம் - உயர்கடமைகள் போற்றிஉரிமைகள் ஏற்றியேஉணர்வை நாளும் மதித்திடுவோம் சமத்துவம் கொண்டுசரிசமம் நின்றுசாத்தானாம் பெண்ணடிமை சாய்த்திடுவோம் - இங்குசகலதும் நமக்காய்சமரசம் இலக்காய்சளையாது சாடுதலின்றிச் சமரிடுவோம் ஒருவரை ஒருவரிங்கேஓயாமற் சாட்டுதலின்றிஅறியாமை ஆதிக்கத்தை...

வாழ்க்கை

காலச் சுமை இறக்கியகனரக வண்டிகள்ஒவ்வொரு சுமையாய் ஏற்றிக்கொண்டுகாலம் கடத்துகிறது தனித்திருத்தலும் சுமைதான்சேர்த்திருத்தலும் சுமைதான்சுமைதான் வாழ்க்கையாகிறதுஎதையும் இறக்கி வைக்க இடம் கொடாத இதயம்ஏற்றிக் கொள்வதில்த்தான்காலம் கடத்துகிறதுமூச்சை ஏற்றி இறக்கி மூட்டை சுமக்கும் வாழ்க்கையைகாலம் இறக்கி வைத்துபிறர் சுமக்க வைக்கிறதுஅதுவரைதான்...

தரணியெல்லாம் எங்கள் தாயகமே!

மரபுப்பா ( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) உறவுக்குள் பணபலத்தால் பகைவ ளர்த்துஉணவுக்குள் கலப்படத்தால் உயிர ழித்துஅறம்தன்னை விட்டொழித்து ஆசை கொண்டுஅயலானை ஆதரிக்கத் தினம்ம றந்துமறம்பேசி மனிதத்தை மாய்த்த ழித்துமடிநிறைத்த பணத்தாலே மாசி ழைத்துபுறம்பேசிப்...

கருவாக்கி உருவாக்கியவளுக்காய்….

0
உயிரில் உயிராய் கலந்துஉன்னில் நான் வாழ்ந்தஉன்னத ஐயிரு மாதங்கள்உண்மையில்  நான் செய்த தவம்உந்தன் வேதனை அறியாமல்உள்ளூர நான் பெற்ற இன்பம் பலஉலகின் வறுமை தெரியாமல்உன் உதிரத்தை உணவாக்கி,உன்னில் ஓர் சுமையாகி,உலகினை காண வந்து,உன்...

தாழ்ந்திடும் வாழ்க்கை நன்நிலை அடையுமா?

0
மண்வெட்டி எடுத்து புறப்படும் தருணமதில் மனதோடு எண்ணலைகள் அலைபாய தள்ளாடும் வயதினிலே அவன் வாழ்வு தடம்புரண்டு போவது தான் தகுமா? சோற்றை நாம் உண்ண சேற்றிலே கால் பதித்த - விவசாயி படாத பாடுகள் தான் பட்டும் பசியோடு பட்டினியால் வாடுவதும் ஏனடா? அயராது...

மீள்

மரங்களை விட்டு தூரப்படும் மரங்கொத்தி என நின் நினைவுகளை விட்டு ஓடிவிடவே நினைக்கிறது மனது மனம் என்பதே ஓர் ரெண்டுங்கெட்டான் சில நேரம் கொஞ்சும் அதட்டும் அழும் அடம்பிடிக்கும் பிடிக்காததையும் செய்யும் அப்படியே கரைந்து மறைந்திடவும் மண்டியிடும் அன்பின் வேர்களிலிருந்து பிளவுபடும் நிலங்களுக்கு கயிற்றில் முடிச்சிட்டு நழுவிப்போகும் ஞாபகங்களை பொறுக்கி எடுக்க முடியாததாய் தூசு படிந்த குப்பையெனவே என் மனம்...

சம்பள நாள்

0
நாளைக்கு சம்பள நாள் தலைவலி அதிகமாகும் அளவுக்கு மூளையை போட்டு குழப்பியாச்சு நெற்றி முடிகளை மெதுமெதுவாக வருடிக் கொண்டே யோசனையில் ஆழ்ந்து இருக்கிறேன். நான்கு பச்சைநிற 1000 ரூபாய் தாள்கள் முதலாளி கையால் நாளைக்கு கிடைக்கும் எப்படியும் கட்டாயமாக இரண்டு தாள்கள் வீட்டுக்கு கொடுக்க வேண்டும் சில்லறை கடையில் அம்மா வைத்திருக்கும் பாக்கி பணத்தைக்...

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

0
கொள்ளை,பகை,காமம் கொண்ட கொலைகளையும் அழித்து தடையின்றி சாதனைகள் பல படைக்க தக்க வழிவகுப்போம் போதையால் படும் அவஸ்தை போதும் என்று போதனைகள் பல செய்து குடி அதனை அழித்து குடி மகிழ கரம் கொடுப்போம் ஏழைக்கு ஏணியாய் கல்வியை புகட்டி ஏந்தும் குடும்பமதை காக்கச் செய்து அவணியிலே...

சித்திரச் சிணுங்கல்

வேறு வழியில்லை..... இத்தனை காலமும் அதற்கு உணவூட்டி வளர்த்தேன் அதை கொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு அதை இறுதியாக தூக்கினேன் அது சிணுங்கியது நிலத்தில் போட்டு ஒரே அடி சில்லறைகள் இசைத்தன சிதறி ஓடி என் நெடுங்கால சேமிப்பு - அது என் சொந்த உழைப்பு மிகுந்த...

யாரைத்தான் நம்புவது?

0
நம்பிக்கைதான் வாழ்வெனிலும்நம்ப மறுக்குதே நயவஞ்ச உலகமதைசுற்றம் தானே என சற்றும் எண்ணாதேசூழ்ச்சியும் அங்கே நடக்குமப்பா…… அடிமேல் அடிபட்டாலும் - அன்பால்அடிபணிந்து இருப்பதனால்அரவணைக்கும் கரங்கள் கூடஅடிமை என அசட்டாய் எண்ணுதப்பா…….. சங்கடங்கள் வேண்டாமென்றுசகோதரியாய் நாம் சகித்து வாழ்ந்தாலும்சட்டென்று...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!