loader image
முகப்பு குறிச்சொற்கள் Tamil stories

குறிச்சொல்: tamil stories

கடந்து போ !! – அவையாவும் குரல்களே!!

அபயம் "அண்ணா!! காப்பாதுங்க" குரல் வந்த திசையை நோக்கி ஓடினான். அந்த ஆள் அரவமற்ற சாலையில், அவன் காதலியின் இறுக்க கைப்பிடியில் இருந்து அவனை தானே விடுவித்துக்கொண்டு! அங்கே நடக்கவிருந்த வன்கொடுமையை தடுக்கும் பொருட்டு தாக்கியதில் அந்த ஆண்...

கொரோனா டைரீஸ் – “எல்லாம் கடவுள் பாத்துப்பார் ; பூட்டிய கதவின் பின்னிருந்து”

        தலைப்பை கண்டு நாத்திகம் என எண்ண வேண்டாம்!! ஆத்திகதில் உங்கள் தர்கத்தை புகுத்திப்பாருங்கள். எப்பொழுதும் போல முடிவு உங்களிடமே! காலை அலாரம் அடித்தது .. மணி 6.30 கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்தவன், செயல்பட மனமின்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். மனதில் சோர்வு...

“ஒரு பொம்பளையின் யோகியம்… பாத்தியா???

தேவடிய - இந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம் நீங்கள் அறிந்திருக்கிவாய்ப்புண்டா?? நான் அறிந்த தமிழ் ஆசிரியர் இதை மாணவர்களுக்கு தெளிவுபடுத்துகையில்.. "சைவத்தின் தேவன் சிவனுக்கும் ; சிவனின் தொண்டர்களுக்கும் தொண்டாற்றும் அடியவர்கள்" என்பதே அதன் பொருள்...

வானம் காணாத வெண்ணிலா

1
'உனக்கென்ன சரோஜா மூன்டும் பொடியள்.. ஒரு கரச்சலும் இல்ல.. இஞ்ச பார் நான் உவள் ஒரு பெட்டய பெத்துபோட்டு.. உவளுக்கு சீதனம் குடுத்து கலியாணத்த கட்டி வைக்கிறதுக்குள்ள சீவன் போகுது..' என்று பக்கத்து...

நடுநிசி வேட்டை – அத்தியாயம் 07

0
        உதவிக் கமிஷ்னர் அஜய்ரத்னத்தின் முன்னால் அமர்ந்திருந்தார் இன்ஸ்பெக்டர் மில்டன். தலைக்கு மேல் ஓடிக்கொண்டிருந்த அந்த பழைய மின்விசிறி காற்றுக்கும் தனக்கும் கடுகளவும் சம்பந்தம் இல்லை என்பது போல் மிக மெதுவாக சுழன்று கொண்டிருந்தது. "சோ...

நடுநிசி வேட்டை – அத்தியாயம் 06

0
          கே.கே யின் வீட்டிலிருந்து சற்றுத் தூரமாக ஒரு மரத்தடியில் வளையம் வளையமாக புகையை ஊதிக்கொண்டிருந்தான் சத்யா. இடையிடையே கடிகாரத்தைப் பார்த்தான். முட்கள் இரண்டும் தம்மிடையே நூற்றைம்பது பாகை கோணம் அமைக்க இன்னும் ஐந்து...

நடுநிசி வேட்டை – அத்தியாயம் 05

0
பத்ரி உள்ளே வரும் போது சத்யாவின் முன்னால் இருந்த மேஜையில் அந்த ஒரு பக்கம் கடித்த ஆப்பிள் வெண்ணிறமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது.  சத்யா தன்னுடைய லேப்டாப்பில் எதையோ துலாவிக் கொண்டிருந்தான். பத்ரி தான் கையில்...

நடுநிசி வேட்டை – அத்தியாயம் 04

0
        கே.கே ஜுவல்லர்ஸின் முன்னால் அந்தக் கார் நின்று கொண்டிருந்தது. டிரைவர் சீட்டில் சத்யா அமர்ந்திருந்தான். காரின் ஜன்னல் ஊடாக கே.கே ஜுவல்லர்ஸ் வாயிலை நோட்டமிட்டான் பத்ரி. "பாஸ் நெக்ஸ்ட் என்ன பண்ணணும்." என்றான் சத்யா. "நீ...

நடுநிசி வேட்டை – அத்தியாயம் 03

0
        வக்கீல் சங்கர் வீடு, முதல் நாள் மாலை பிணம் கண்டுபிடித்து எடுக்கப்பட்டு மறுநாள் காலை செய்தித்தாள்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தார் வக்கீல் சங்கர். எங்கும் காக்கிகளும் கேமராக்களும் சூழ்ந்திருந்தன. வீட்டின் வெளிக் கேட்டிலேயே...

நடுநிசி வேட்டை – அத்தியாயம் 02

0
        காலை வேளை கடைத்தொகுதிகள் வரிசையாக அமைந்திருந்த அந்த பிரதான வீதி வழமை போல் பரபரப்புக்கு சற்றும் பஞ்சம் இன்றி இயங்கிக்கொண்டிருந்தது. உயர்ந்த கட்டடங்களில் விற்கும் அநியாய விலைகளை பேரமே பேசாமல் பகட்டாக வாங்கும்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!