loader image
முகப்பு குறிச்சொற்கள் Neermai

குறிச்சொல்: neermai

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 04

0
பார்த்தீபன் கணிப்பு வானவீதியில் பாலென காய்ந்து, தன் வெண்மையான தண்ணொளி பிரவாகத்தை வான வீதி எங்கும் பாய்ந்தோட செய்தவண்ணம் பூரண சந்திரனானவன் மிளிர்ந்து கொண்டிருந்தானானாலும், விதானம் போல் விரிந்து கூடாரமென வளர்ந்து நின்ற பெரும்...

என் கனவு

கண்ட கனவுகலங்கியதென்றுதூக்கம் துடித்துகண் விழித்தெழுந்தேன்!கனவுகள் கண் சுற்றகவி  கொண்ட என் மனமும்கண் விழித்து எழுந்தது!ஓரமாய் நின்றேன்நிலவு பாடும் சத்தம் கேட்கசந்திரன் போதுமாகிவிடும் நேரம் பார்க்கஅழகின் அமைதியைதுணிவாய் கண்டேன்.....கனவை கண்டேன் -அதைஎன் நினைவில்  கொண்டேன்...!!!

நாங்கள் அறிந்த அவர்கள்….

0
அவர்கள் ஒருபோதும் காலியான தட்டுகளை பார்ப்பதில்லை வெறுமையான குவளைகளை நிரப்ப முயற்சிப்பதில்லைபாத்திரங்கள் நிறைந்திருக்கும் சமயத்தில் படையல் செய்கிறார்கள்இல்லை எப்போதேனும்விருந்துக்குத் தயாராகும் நேரங்களில் அழைப்பு விடுக்கிறார்கள்அவர்கள் எந்த வகையில் சேர்த்தி எனத் தெரியவில்லைஎப்போதேனும் உபயம் தேவைப்படும் நேரங்களில் அவர்கள் மறைந்து விடுகிறார்கள்பிறிதொரு நாளில்நினைவு கூர்ந்து தேவைகள் தீர்ந்த பின் வாசல் கதவுகளை தட்டுகிறார்கள்கைகொடுக்க மறந்தவர்கள்கைமாறு...

Operations Assistant – The Open University of Sri Lanka *Closing Date:...

0
Closing Date: 2019-08-26  Source: www.ou.ac.lk (2019.08.21) Click here to download the details

பயணம் தொடரும்…

மற்றவங்க என்ன பற்றி எப்பிடி பேசுறாங்கனு எல்லாம் நான் கவலை படுறது இல்ல. நிறைய பேர் நிறைய மாதிரி பேசுறாங்க.நான் இரக்கம் இல்லாதவன் என்று சொல்றாங்க.என்ன பார்த்து பயப்படுராங்க. ஆனால் நான் உண்மையிலேயே...

மாற்றமும் விளைவுகளும்

இயற்கையின் நடைமுறையில் மாற்றம் என்பது ஒரு தவிர்க்க முடியாத அம்சமாகும். பிரபஞ்சம் தோன்றிய காலம் முதல் அது மாற்றமடைந்துகொண்டே வந்து இன்றைய நிலையை எய்தியுள்ளது. பிரபஞ்சத்திலுள்ள மிகப்பெரிய தனிப்பொருட்கள் எனக்கொள்ளத்தக்க விண்மீன்கள் வெடித்துச்சிதறி...

விடாது தொடரும் அலை

1
"என்ன ஆக போகுதோ, இன்னைக்கு தான் கடைசி நாளா, இன்னையோட எல்லாமே முடிஞ்சுதா, செத்தோம், வந்திருக்கிறது அவங்களா தான் இருக்குமா, இன்னையோட எல்லாமே போயிடுமா" அவள் மனம் துடிதுடித்துக்கொண்டிருந்தது. பத்து வயது சிறுமி அவள்...

தற்கொலை (That கொலை)

0
"யோவ் யாருயா முதல்ல பார்த்தது" காரசாரமாய் கடுமையாக தொனித்தது கான்ஸ்டபள் அழகேசனின் குரல், "சார் நான் தான் சார்" என்றான் கூட்டத்தில் இருந்து வெளியே வந்தவன், உயரமான தோற்றம் தடிப்பான மீசை அவன் அணிந்திருந்த ஆடை...

ஆச்சர்யம்தான் !

மழை எங்கள்  உலகிற்கு புதிது நெடுநாள்பழையதும் கூடஇன்று பொழிகின்றது காரணம் புரியவில்லைஎன்னிடமும் என்றும் இல்லாத உணர்வு கண்முன் தோன்றும் ஆயிரம் இயந்திரங்களையும் தாண்டி ஒரு மூச்சுக்காற்று வெப்பம் என் மீது படர்ந்து செல்கின்றது.இதற்கு...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!