குறிச்சொல்: neermai
வாழ்க்கை நமக்கு தந்த விடுகதை
கேள்விகளால் நிறைந்தது தான்
இந்த உலகம் ...
உலகமே இப்படியிருக்க
நம் வாழ்க்கை மட்டும்
என்ன விதிவிலக்கா ???...
நம்மை சுற்றி ஆயிரம்
கேள்விகள் ...
நமக்குள்ளும் ஆயிரம்
கேள்விகள் ...
அந்த ஆயிரத்தில் பதில் சொல்ல
வேண்டிய கேள்வியையும் ,
பதில் வேண்டிய கேள்வியையும்
கண்டறிந்து களிப்புடன் கடந்து
செல்வதே...
காதல் நினைவுகள்
இரவில் நிலவை கண்டேன்
இதயத்தில் உன்னை கண்டேன்
நிலவின் அழகை விட
என் காதலியின் நினைவு
அழகானவை சுகமானவை
இயற்கை அன்னை
இயற்கை அன்னையின்
பிள்ளைகளே
இதயம் வருடும் புன்னகையே
பச்சை உடுத்தியா அன்னையின்
பாசம் காெண்ட நெஞ்சமே
பரந்து விரிந்த பசுமையில்
பாடும் குயில்களின் கூட்டமே
விதையாய் வந்த அன்னயைே
காற்றாய் தந்தாய் உன்னையே
கருனை காெண்ட உள்ளமே
கடவுள் தந்த செல்வமே
இயற்கை அன்னையின்
உள்ளமே
எல்லோருக்கும் ஆசை
உன் மீது பைத்தியம்...
உன்னாலே சிலருக்கு வைத்தியம்...
உன்னாலே சிலருக்கு மரணம் என்பது நிச்சயம்...
இது தெரிந்தும் உன்னை அடைய நினைப்பது என்பது பலருக்கு லட்சியம்....
[ம.சு.கு]வின் : எங்கே ஓடுகிறோம் ?
எல்லாரும் ஓடுகிறோம்
நாம் எல்லோரும் எப்போதுமே ஒரு பரபரப்புடனேயே வாழ்க்கையில் ஓடிக் கொண்டிருக்கின்றோம். நம்மில் பலரை திடீரென்று நிறுத்தி எங்கு ஓடுகிறீர்கள் ? எதற்காக ஒடுகிறீர்கள் ? என்று கேட்டால், நம்மில் பலரால் பதில்...
என் அன்பு தோழி
வாழ்த்து சொல்ல வந்தேன்
வானவில்லாய்
நன்றி சொல்ல வந்தேன் நதியாய்
நடந்து செல்ல வந்தேன்
துணையாய்
கவிதை பேச வந்தேன்
மொழியாய்
காற்றில் மிதந்து வந்தேன்
இசையாய்
உன்னில் சேர வந்தேன்
தோழியாய்
உயிரில் கலந்த நட்பாய்.👭👬
காதல் தேவதை
கண்ணாடியில் உன்னை
கண்டேன்
அந்த நொடியே என்னை தந்தேன்
காதலியாய் வந்த என்
தேவதையே
கவிதையாய் வந்த என்
வார்த்தையே
காற்றில் வரும் தேன் இசையே
என் காதில் கேட்கும்
மெல்லிசையே
பூ வாய் மலர்ந்த புன்னகையே
என் விழிகள் கண்ட
வெண்நிலவே
பேசும் மொழியின் சித்திரமே
என் வாழ்வில் வந்த
பொக்கிஷமே
கொடுப்பினை
இதெற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணுமப்பாஅதிகம் கேட்டொழிந்த வார்த்தைதான் பலருக்கு
கொடுப்பினை என்பது உண்மையில் என்னஏதோ ஓர் ரகசியம் போலவே இந்தக் கொடுப்பினை இருக்கிறதுஎன்னைப் பொறுத்தவரைமுயற்சி மட்டுமே இது நாள் வரை கொடுப்பினை என்று எண்ணிக்கொண்டிருந்தேன்ஆனால்...