loader image
முகப்பு குறிச்சொற்கள் Neermai

குறிச்சொல்: neermai

காணாமல் போன காதலி …

0
கண்ணுக்குள்ள இருந்தவளை காணாம தொலைச்சேனே!!! கைப்பிடிச்சு திருஞ்சவள கை கூப்பி தேடுறனே ! நெஞ்செல்லாம் நிறைஞ்சவள விட்டுபுட்டு புலம்பி அலையிறேனே ! தேடி சலிச்சுப்புட்டேன் திசையேதும் தெரியலையே ... நின்னா அவ நினைப்பு நிக்காம சுத்துதுங்க .. நடந்தா அவ நினைப்பு நிழலா என்னை தொடருதுங்க ... படுத்தா அவ...

பெண் பிம்பம் நீ

கண்களை மூடினால் கனவாய் வருகிறாய் கண்ணாடி பார்த்தல் அழகாய் தெரிகிறாய் மழை சாரலில் துளியாய் தோன்றினாய் மௌனராகமாய் மனத்தில் விசினாய் மயக்கும் கண்களில் என்னை தீண்டினாய்

கவிஞன்

தமிழ் இலக்கிய நூல்களில் மிகப்பழமையான சங்க நூல்களிலும் - எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பனவற்றில் - இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலும் ‘கவி’ எனும் சொல் ‘பாட்டு’ என்னும் பொருளில் உபயோகிக்கப்படவில்லை. மாறாக கவிகை, கவிக்குடில்,...

அழகான உறவே

தாேள் சாய வந்த தாேழியே துணையாய் வந்த காதலியே மனைவியாய் வந்த தேவதையே மனத்தால் இணைந்த என் உயிரே

அது சைவப் பூனை!!!

0
பாலருந்தும் - அது ஊண் பிரித்த உதிரத்தின் உதிர்வென்றெண்ணாது.. களிவளர் முட்டையின் கருவுண்ணும் - அது கலந்த இனிப்புண்ணும்.. புலால் மறுத்துப் புராணம் பேசும் - உதாரணம் நூறு காட்டும்.. கொலைத் தொழில் கூடாதென கலை நிகழ்த்தும்...

காதல் சொன்னாலே

    புன்னகை பூத்தவளே புதிதாய் பிறந்தவளே தேன்னாய் இனித்தவளே தேவதையாய் சிரித்தவளே கவிதை எழுதியவளே காதல் சாென்னவளே  

பட்டாம்பூச்சி

காதல் ஒரு கண்ணாமூச்சி கவிதை எழுத்தும் பட்டாம்பூச்சி மனத்தை தீண்டும் உன்தன் மூச்சு இதயம் வருடும் காதல் பேச்சு

ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி-5

பகுதி -5 அமலா விஜயகுமார் இருவரும் வெளியில் வந்தனர். என்ன அமலா இப்போ சந்தோஷம் தானே ரொம்ப சரி சரி . வேலைக்கு வந்த காவியாவை மேனேஜர் பார்த்து காவியா இனி உனக்கு வேலை இங்கு இல்லை...

காதலே

விதையாய் வந்த காதலே விருட்சம் தந்த சாரல்லே புதிதாய் பிறந்த பூவே புன்னகை சிந்தும் தீவே பாசம் காெண்ட பெண்ணே காதல் சாெல்லும் கண்ணே

தங்கச்சி👩‍❤️‍👩👩‍❤️‍👩

    தாேழியாய் வந்த தங்கையே தாேள் காெடுப்பாய் என்னை தாங்கியே அன்பை காெட்டும் நெஞ்சமே அழகு குட்டி செல்லமே          

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!