loader image
முகப்பு குறிச்சொற்கள் தமிழ்

குறிச்சொல்: தமிழ்

ஏதோ ஒரு வலி

0
இது வரிகள் அல்ல வலிகள்....ரொம்ப மோசமான நாள் இன்னைக்கு. ஏதோ கிறுக்கணும் என்னு மனசு சொல்லுது....கிறுக்கிறதுக்கு முன்னமே காகிதத்த கண்ணீர் நனைச்சிடுது. ஒன்னுமே புரியல...ஏதோ ஒருவெறுமை.உயர்ந்த பட்ச விரக்தி...எதையுமே இழக்கலன்னு மூளை சொன்னாலும்...

கொரோனாவின் பாதிப்பு

0
வானத்தில் வட்டமிடும் பருந்தின் ஒளி கீச்சென்ற குருவிகளின் ஓசை கூ..கூ என்ற குயிலின் பாடல் வண்ணமிகு பூக்களை சுற்றும் கருவண்டின் ரீங்காரம்  இவை அனைத்தும் கேட்க தொடங்கியது மரத்துப்போன மனித செவிகளில்            

ஜாதிகள் இல்லையடி பாப்பா

1
ரொம்ப நாளாவே மனச உறுத்திற்று இருக்கிற விசயம் இது.கதையள்ள படங்கள்ள இதப்பத்தி பட்டும்படாமலும் பேசிக்கிட்டாலும் வெளிப்படையா இதப்பத்தி பேசுற துணிச்சல் யாருக்கும் இல்லண்ணுதான் நினைக்கிறன்.எனக்கும் கூட, மனசுக்குள்ள ஒரு ஓரத்தில  பயம் இருக்கத்தான்...

பிரார்த்தனைகள் நிறைவேறுமா?

எனது பழைய பதிவுகளில் ஒன்று ....  //அட்சய திருதியை அன்று நாம் எதை வைத்து பூஜை செய்கிறோமோ அது பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். தங்கம் வெள்ளி என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்....

மௌனம்

0
            வார்த்தைகள் எல்லாம் வலிகளாய் உருவெடுத்து காயங்களை மட்டுமே கொடுக்கும் என்றால் காத்திருந்து காத்திருந்து காயங்களை விதைப்பதை விட்டுவிட்டும் நொடிப்பொழுதேனும் மனமுவர்ந்து மௌனமாய் இருந்திடுவோம்! அதனால் நாம் ஒன்றும் ஊமையாய் ஆகிவிடப்போவதில்லை ... சில பொழுதுகள்  உண்மைகள் கூட...

வெட்டப்பட்ட மரங்கள் பேசினால்…

        என் நிழலில் இளைப்பாறஎன்னிடம் தஞ்சம் அடைந்தாய்..‌. மழைப் பொழியவே என்னை அறிமுகப் படுத்தினாய்என்று இருந்தேன்... உன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவேஎன்னை பலி ஆடாய் வளர்த்தாய் என்று‌ தெரிந்து கொண்டேன்... என்ன செய்வதுநான் மானிடப்பிறவி இல்லை அல்லவா...ஆதலால் உன்...

காக்கைக் கூடு

            தென்னை மரத்து உச்சி மீதுசுள்ளிகளால் செதுக்கப்பட்டசின்னஞ் சிறிய கூடு !காக்கைகளும் குயில்களும்குடும்பமாய் வாழும் வீடு ! அந்த வீட்டிற்குஅயலவனாய்அடிக்கடி வந்து செல்லும்அணில் ஒன்று ! இவர்களின் ஒற்றுமையை ஒரு ஓரமாய் அவதானித்தபடிமரக்கிளையில் அமர்ந்திருக்கும்கிளி ஒன்று ! காக்கையின்...

தாயே…!

        அம்மா...உன்னை நினைக்கும்போது எனக்குள்எல்லா நரம்பும் இரத்தத்தைகடத்தவில்லை - உன் உருவத்தையேஇரத்தமாய் கடத்துகிறது ....!!! பிள்ளை பருவத்தில்செல்ல காயம் வந்தால் கூடவிளையாட்டுக் காயங்களாகஎடுக்காமல் -உன் கண்ணுக்குதிரியை வைத்து விடிய விடியவிளக்காய் எரிவாயேதாயே ....!!! சிறு வயதில் எல்லோருக்கும்பசியதிகம்...

தழும்புகள்

            ஆச்சரியம் தான்...எத்தனை எத்தனையோ கவிகள்கிறுக்கினேன் இருந்தும்ஏன் - என் வலிகளைத்தாண்டி எதுவுமே எழுதிட முடியவில்லை நிஜம்தான்.....காயங்கள் மறைந்திடக் கூடும்தழும்புகளை மறைத்திட முடியாதே எல்லாம் மாறிவிடும் என்பர்பறந்திடு எனக் கூட்டை விரித்தாலும்எரிந்துவிட்ட சிறகுகளால் என்ன செய்திட முடியும்??? பாரங்கள்...

விழித்தெழு விடியலே…

1
மலையுச்சியில் நின்று அடிவாரத்தை தொட்டுவிடும்அருவியெனநோக்கம் கொள்...! ஆழ்கடலில் தோன்றிகரை மணலை முத்தமிடும்திரையெனநோக்கம் கொள்...! நோக்கம் நோக்கம் நோக்கம்...இங்கு எது தான்நோக்கம்...! குதித்து வரும்அருவி நீர் தற்கொலை தூண்டுவதுநோக்கமா...? திரண்டு வரும்திரைஆழ்கடல் அன்னையை நீங்கிஓட்டம் பிடிப்பதுநோக்கமா...? விதியெனும் வியாதியால்வீழ்ந்தவனும்சதியெனும் சகதியால்சாய்ந்தவனும் கொண்டதுஎன்ன நோக்கம்...?           பசிப் பிணியால்பிணம் தின்னும்பிசாசுகளாய் மாறியதெருவோரக்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!