கொரோனாவின் பாதிப்பு

0
444

வானத்தில் வட்டமிடும் பருந்தின் ஒளி

கீச்சென்ற குருவிகளின் ஓசை

கூ..கூ என்ற குயிலின் பாடல்

வண்ணமிகு பூக்களை சுற்றும் கருவண்டின் ரீங்காரம் 

இவை அனைத்தும் கேட்க தொடங்கியது

மரத்துப்போன மனித செவிகளில்

 

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க