மனசாட்சி நீ

0
761
cat-400x400-275e4e78

மறைந்திருந்து நாம்மை பார்க்கும்

மௌனமாய் இருக்கும்

சமயத்தில் ஒலிக்கும்

நாம் அறிவு கண்ணை திறக்கும்

அறியாமையை விளக்கும்

பல அனுபவங்கள் கொடுக்கும்

நாமக்குள்ளே இருக்கும்

இரவு பகல் கண் விழித்து இருக்கும்

இறைவனே அங்கு குடிபுகுந்து

இருக்கும்

நாம்மை ஆட்சி செய்ய காத்திருக்கும்

மனசாட்சியாய் வந்து இருக்கும்

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க