ஆடிப்பெருக்கு

0
382
Tamil_News_large_2145681-faca267c

ஆடி பெருக்கு

பஞ்சபூதங்களின் நீர்ரே நாம்

முதல் சிறப்பு

வடிவம் இல்லாதது அதான்

தனி சிறப்பு

கங்கை,வைகை,காவிரியே நாம்

நதியின் சிறப்பு

நீர் இல்லாமல் வாழ்வது பெரும்

தவிப்பு

நீலகண்டன் தலையில் தங்கி

இருப்பது தனி சிறப்பு

நீரின்றி அமையாது உலகு

என்பது உன் சிறப்பு

நிலத்தடி வளம் நீதான் என்பது

நாம் நாட்டின் சிறப்பு

உன்னை சிறப்பிக்காகவே இந்த

ஆடி பெருக்கு

அணையிலமால் ஓடும் உன்

மதிப்பு

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க