உன்னோடு வாழ ஆசை....!!!
உன் கைகோர்த்து நடக்க ஆசை....!!!
உன் தோளில் சாய்ந்து கொள்ள ஆசை....!!!
உன் மார்போடு தூங்க ஆசை....!!!
பல இரவுகள் கதை பேச ஆசை....!!!
உன்னை மட்டும் நேசிக்க ஆசை....!!!
எனக்கென்று நீ வாழ ஆசை....!!!
கவிதையின் அரசி...
என்னவனுக்காய் ஒரு மடலை எழுதினேன்அதில் என் ஆசைகளையும் கவிதையாய் செதுக்கினேன்
உன் கைகோர்த்து கரம் பிடிக்க ஆசை...உன் விரல் பிடித்து நான் நடக்க ஆசை...
பல இரவுகள் உன்னோடு கதை பேச ஆசை...என்னில் உன்னைப் பார்க்க...