குறிச்சொல்: நீர்மை
கல் விளக்கு
கல் விளக்கு.....ஓர் சாசுவாதமான ஒளி
கதை சொல்லியைப் பொறுத்தவரை இன்றைய சூழலில் இலங்கை வாழ் முஸ்லிம்களில் மனோநிலையில் பிரதிபலிக்கும் சாதாரண கதாப்பாத்திரம்.இறுகிய சூழலில் பெரும்பான்மை இனத்தவர்களின் ஆதரவு, அவர்களுடனான நட்பின் தேவை என்பதை ஆங்காங்கே...
ஆண்கள் கல்யாண கனவு
வயது முப்பதை கடந்தவர்கள் வயதில் மூப்பதை கடந்தவர்களாக எண்ணுகிறார்கள்..காரணம்பாதகம் இல்லாத என் ஜாதகம்வரன் பார்க்கிறோம் என்று சொல்லி எத்தனை சவரன் என்று பார்க்கிறார்கள்...தோஷம் என்று கூறி இளமையை காக்க வேஷம் போட வேண்டிய...
உதயம்
உதயம்
ஒவ்வொரு நாளும் உதயமாகிறது
உதயம் என்பது நாளும் குறிக்கலாம் நேரத்தை குறிக்கலாம் எண்ணங்களை குறிக்கலாம் வாழ்க்கையை குறிக்கலாம்.
நாம் எடுப்பது ஒவ்வொரு காரியங்கள் உள்ளத்தால் உதயமாகிறது .
உதயம் தினந்தோறும் ஒவ்வொரு நொடியும் உதயமாகிறது அதை மனிதன்...
கன்னிக் கவிதை
குவளயம் கிறுகி
குறையும் என் வாழ்நாளை
குழந்தைக் குறும்புடன்
குறுகியதாய் காலம் கழித்தேன்-அக்
காந்தள் மலர்
கண்களை காணும் வரை
காலன் காட்டிய
காட்சியில் வந்த
கன்னியின் வதனம்
கண்முன்னே கண்டபோது
காணாத இன்பமெல்லாம்
கணப்பொழுதில் கண்டு களித்தேன்
கடிமலர் அவள்
கரிகாலன் நான்
காதலர்களாக கலந்திட்டோம்
கனவில்
களிப்பில் திளைத்து
கவிதையாக கிறுக்கினேன்
கன்னியின் காதலனாக அல்ல
கன்னிக்கவிஞனாக......
மனம்
புரியாத, நிலையில்லாத, நிஜமில்லாத, அர்ப்பமாக அழியக்கூடிய எதையுமே நாம் ஆசைப்பட்டு விட்டு எம் உண்மையான தன்னிலையை அறியாமல் உள்ளோம்.
சந்தோசத்தையும் மகிழ்வை குறுகிய மனதில் நாம் குறைத்து கொண்டு விட்டோம். அந்த நிலையில்லா பொருளோ......