loader image
முகப்பு குறிச்சொற்கள் நீர்மை

குறிச்சொல்: நீர்மை

கல் விளக்கு

0
கல் விளக்கு.....ஓர் சாசுவாதமான ஒளி கதை சொல்லியைப் பொறுத்தவரை இன்றைய சூழலில் இலங்கை வாழ் முஸ்லிம்களில் மனோநிலையில் பிரதிபலிக்கும் சாதாரண கதாப்பாத்திரம்.இறுகிய சூழலில் பெரும்பான்மை இனத்தவர்களின் ஆதரவு, அவர்களுடனான நட்பின் தேவை என்பதை ஆங்காங்கே...

ஆண்கள் கல்யாண கனவு

0
வயது முப்பதை கடந்தவர்கள் வயதில் மூப்பதை கடந்தவர்களாக எண்ணுகிறார்கள்..காரணம்பாதகம் இல்லாத என் ஜாதகம்வரன் பார்க்கிறோம் என்று சொல்லி எத்தனை சவரன் என்று பார்க்கிறார்கள்...தோஷம் என்று கூறி இளமையை காக்க வேஷம் போட வேண்டிய...

நீ – நான்

0
வெளியே வெறும் தூரல்தான் கூட நடக்கையில் கொட்டுகிற்து உள்ளுக்குள் பெரும் மழை அது அவ்வளவுதான் நேசத்தின் இறுக்க முடிச்சுகளை மெல்லமாய் அவிழ்த்து விடுகிறதுநெருக்கமான ஒரு கதகதப்பு இன்னும் கொஞ்சம்உரக்கவே பேசுமுத்தம் கூட ஓர் மொழிதான் நினைவுகளை சிறையிடாதே!சுதந்திரமாய்...

ஹலோ

0
  எத்தனையோ ஹலோக்களுக்குப் பிறகுஇப்போது கேட்கும் ஹலோக்கள் அத்தனை உயிர்ப்பாய் இல்லைசொல்லும் கேட்குது என்ன விஷயம்?அவசரமா பேசணுமா?இப்போதெல்லாம் ஹலோக்கள் இத்தனை கேள்விகயோடு மட்டுமே ஆரம்பிக்கின்றனசிறிது நேர இடைவெளிதானேஒவ்வொரு நாளின் 08 மணிநேரத்தின் மிகுதியில் சந்திப்புக்கள்தானேபொறுப்புகளின்...

உதயம்

உதயம் ஒவ்வொரு நாளும் உதயமாகிறது உதயம் என்பது நாளும் குறிக்கலாம் நேரத்தை குறிக்கலாம் எண்ணங்களை குறிக்கலாம் வாழ்க்கையை குறிக்கலாம். நாம் எடுப்பது ஒவ்வொரு காரியங்கள் உள்ளத்தால் உதயமாகிறது . உதயம் தினந்தோறும் ஒவ்வொரு நொடியும் உதயமாகிறது அதை மனிதன்...

கன்னிக் கவிதை

3
குவளயம் கிறுகி குறையும் என் வாழ்நாளை குழந்தைக் குறும்புடன் குறுகியதாய் காலம் கழித்தேன்-அக் காந்தள் மலர் கண்களை காணும் வரை காலன் காட்டிய காட்சியில் வந்த கன்னியின் வதனம் கண்முன்னே கண்டபோது காணாத இன்பமெல்லாம் கணப்பொழுதில் கண்டு களித்தேன் கடிமலர் அவள் கரிகாலன் நான் காதலர்களாக கலந்திட்டோம் கனவில் களிப்பில் திளைத்து கவிதையாக கிறுக்கினேன் கன்னியின் காதலனாக அல்ல கன்னிக்கவிஞனாக......

பழைய…

இரு கண்கள் நிழலாக வருடங்கள் தொடர்ந்த கதை நான் என்னை தொலைத்த கதை அது முடிந்து போன கதை பழைய கதை நேரமெல்லாம் கவலைக்கு பாழான கதை ஒன்று முடிந்த -கதை வேண்டாம் நினைவு - களை வேண்டாம் தொலைந்த... ஞாபகங்கள் மீண்டும் வேண்டாம் பொக்கிஷமாய்... - நான் என்னை...

மனம்

புரியாத, நிலையில்லாத, நிஜமில்லாத, அர்ப்பமாக அழியக்கூடிய எதையுமே நாம் ஆசைப்பட்டு விட்டு எம் உண்மையான தன்னிலையை அறியாமல் உள்ளோம். சந்தோசத்தையும் மகிழ்வை குறுகிய மனதில் நாம் குறைத்து கொண்டு விட்டோம். அந்த நிலையில்லா பொருளோ......

மீசை

0
  கரியஅடர்ந்தமீசை முடிக்குள்உன் இதழைத்தேடிக் கவ்விசுவைப்பதில்உள்ள அலாதிவேறெதிலும் கண்டதில்லை நான்...  

வாழ்க்கை

0
  வாழ்க்கையைத் தொடங்க எடுத்து வைத்த முதல்எட்டிலேயே தோல்வியைத் தழுவியவள் இவள்ஒரு நடைபிணம்தான்உன் மூச்சுக்காற்றைமட்டும் சுவாசிக்க மறந்திருந்தால்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!