loader image
முகப்பு குறிச்சொற்கள் Tamil poems

குறிச்சொல்: Tamil poems

நமக்கான நாளை….

இன்னதென்று அறியுமுன் முற்றுப்புள்ளிகளை முத்தமிடும் முழுமையடையாத தேற்றங்களாய் நேற்றும் இன்றும்.... சொல்லில் அடங்காது கொல்லும் ரணமான வலிகளை தாண்டி மனதைமெல்ல வென்று கொண்டிருக்கும் நேசங்களும்..... வாழ்க்கை பயணத்தை பற்றி சற்றே நெகிழ வைக்கும் பலஇன்ப அதிர்ச்சிகளும்.... அன்பு என்ற சொல்லுக்காய் ஏங்கி நிற்கும் ஒற்றை மனதுஅழகிய வார்த்தைக்காய்அடித்து...

பரிணாமம்

0
சூன்யமான காலமென்ற ஒன்றுஎல்லார் வாழ்விலும்ஒரு பகுதி உண்டு.அக்காலத்தினைசபித்துக் கொண்டுஅங்கேயே தேங்கியவரும் உண்டு.மாறாக, நியதிகளை ஏற்றுஅவைகளை கடந்தவரும் உண்டு.ஏன்?தாக்குப்பிடிக்க இயலாதுமாண்டு போனவர்களும் உண்டு. அப்போது தான்...! வாழ்வின் எல்லா விதமான பரிணாமமும், கண்ணெதிரே விரிந்து கிடக்கும்.வலிகளின் பள்ளத்தாக்கில்வீழ்ந்து...

துணை

0
இந்த பூமிப் பெருவெளியில்பெருந்துயரோடு, வலிகளின் விளிம்பில்உள்ளவனும் நம்மை கடப்பான். அதே வலிகளில் விரக்தியுற்று, அமைதியை தேடியும் ஒருவன் கடப்பான். உள்ளே வலிகளின் ரத்தத்தில்நீந்திக் கரை சேர துடித்து, மூழ்கி, பரிதாபமாக வாடுபவனும்நம்மை கடப்பான்.  மானத்தை காத்துக் கொள்ளசாதுரியமாக வலிகளை மறைத்து, உன்னை கடப்பவன்...

புரிதல்

0
இப்படித்தான் இருக்க வேண்டும்இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்இவை இவைகளைத் தான் செய்ய வேண்டும்இன்னின்ன எதிர்ப் பார்ப்புக்கள் தான்உன் மீது எனக்குண்டு. என் ஆசைகளைநிறைவேற்றுகிறாயோ இல்லையோ, என் நிராசைகளுக்குகாரணமாய் இருந்திடாதே...! போன்ற எதிர்ப்பார்ப்புக்கள்எழுவதான நேசமொன்றில்... இதுவெல்லாம் தான் என் விருப்புக்கள்...

சுயநலம்

0
தான் மட்டும், தனக்கானவை மட்டும்,என்ற அகலமான சுயநலத்திற்குள்அடங்கி இருக்கிறதுமிக மெல்லிய ஓர் இதயத்தின்கனத்த பேரன்பொன்று தன்னை தாண்டிய ஒருவரிடம், தன்னிடம் போல் எந்தப் பரிமாறலும்இருந்து விடக் கூடாது என்பதில்... எல்லையற்றக் கவனம் மிகுந்திருக்கும், சாதாரணப் புன்னகையாயினும் சரியே. அப்போது...

நேசப் பெருவெளி

0
நேசத்தின் பெயரால் உன் வாழ்வில் ஒருவர் உள் நுழைகிறார்.. அவர் உன்னிடம்அன்பின் சிறு தண்ணீர்க் கோப்பையைதான் வேண்டி நிற்கிறார்;நீயோ அவருக்குபேரன்பின் ஒரு நீர்த்தேக்கத்தையே கொடுத்து விடுகிறாய்.. ஒரு துளி கருணைக்காகத்தான் வாசற்படியில் அவ்வளவு தயங்கி நிற்கிறார்;நீயோ அவர்மேல்கருணையை பெரும்...

நேசப் பெருங்காடு

0
எல்லாவற்றுக்கும் நானே காரணமென என்மேல் பழிபோடு..மனம்விட்டு என்னை திட்டித்தீர்த்து விடு..கருணை காட்டாமல் என்னை தண்டித்து விடு.. இன்னும்உன்னை கொஞ்சம் அமைதிப்படுத்திக்கொள்..வெகு நிதானமாகவே என்னை புறக்கணித்திடு.. எத்தனை விரும்பினாயோ அத்தனை தூய்மையாய் என்னை வெறுத்தும் விடு.. இறுதியாய்மிக இறுதியாய்ஒருமுறை வாஞ்சையாய் வாரி...

பிரிவு எண் 134

0
நீ இல்லாமலும் உயிர் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறேன்..நீ இல்லாமற் போனதற்கான தடயங்களேதும் இல்லாமலில்லை.. இருந்தும்..நீ இல்லாமலும் புன்னகைக்க முடிகிறது..நீ இல்லாமலும் கவிதை எழுதிட முடிகிறது..நீ இல்லாமலும் உறங்கிப்போக முடிகிறது.. நீ இல்லை தான் ஆனாலும்இயங்கிக் கொண்டு தான்...

அன்பு

0
வார்த்தைகள் தேடி சலிக்கும் அவசியமில்லை..சிறு துளி கண்ணீர் போதும்..அன்பு தன்னை வெகுஅழகாய் வெளிப்படுத்திக் கொண்டு விடும்..!!!

பிரியாவிடை

0
எப்போதோவிடைபெற்றாயிற்று..இன்னும் அதே இடத்தில்..அதே நொடிகளில்..அதே வார்த்தைகளுக்குள்..சுழன்று கொண்டிருக்கும் இந்த அளவிலா ப்ரியங்களை என்ன செய்வது...???

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!