loader image
முகப்பு குறிச்சொற்கள் Tamil kavithaihal

குறிச்சொல்: tamil kavithaihal

வறுமையும் அஞ்சும்!

அவர்களின் வீடுகளில் அடுப்பெறிக்க விறகு இருக்காது அரிசி, பருப்பு சமைக்க இருக்காது பட்டினியிலே காலம் போகும் பக்கத்துவீட்டுக்குத் தெரிந்திருக்காது மழையும், வெயிலும் விருந்தாளிகள் துரத்தியடைக்கக் கதவிருக்காது தேளும், பாம்பும் கூட்டாளிகள் தடுத்து நிறுத்த வேலியிருக்காது பழைய சோறும், பார்சல் சோறும் கண்கள் கண்டே இருக்காது ஈத்தம்பழம் இரண்டு போதும் இரவு...

வாழ்ந்து பார்

0
கனவுகளும் காயங்களும்இரண்டற  கலந்தது தான் வாழ்க்கைவாழத் தெரிந்தவனுக்கு சவால்!வாழ முடியாதவன் கோழையாகிறான்முட்கள் வலிக்கும் என்று  ரோஜாவை யாரும் பறிக்காமல் இருப்பதில்லைவலிகள்  வேண்டாமென்றால்வாழ்வையும் செதுக்க முடியாதுதுடுப்பில்லா படகு என்று  துவண்டு விடாதே!உன்  நம்பிக்கையை துடுப்பாய்...

விவசாயி

தரிசு நிலம் தனில் அரிசு மணிகளிட்டு பரிசு கிடைக்கு மென்றவாவில் மரிசு மடிதனில் உறங்கிக்கிடக்கிறான் அவன் எரிசுடர் ஏற்றிவிட்டு திரிசுடர் ஒளிகாணும் பெருசு அவன் கண்களுக்கு பரிசு கிடைப்ப தென்னவோ பெரிசு அம்மணமாய் கிடந்த தரிசில் ஆடைகள் உடுவித்து அழகு பார்க்க எத்தனித்தவன் மனசில் நித்தமும் துரிசு சூழும் இடுப்படி கிரிசும் கீறும் மொத்தமாய் கரிசு...

இவள்

எங்கேயோ பறக்கும் என் எண்ணங்கள்.. எதை நோக்கியோ என் பயணங்கள்.. 💔வாழ்ந்துவிட துடிக்கும் என் மேலே, எத்தனையோ வாள் வீச்சுக்கள்.. 💔 அருவருக்கும் வகையில் ஆணவங்கள், அதிகாரத்திமிர் நிறைந்த சிரிப்புக்கள்,💔நெஞ்சை நொருக்கும் கடின சொற்கள்,மெல்ல...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!