loader image
முகப்பு குறிச்சொற்கள் Neermaiநீர்மை

குறிச்சொல்: neermaiநீர்மை

கடலினுள்ளே!!

0
சிறுவயதில் எனக்குக் கடலைப் பார்த்தால் ஏதோ இனம் புரியாத அச்சம். கடலினுள் இறங்க மாட்டேன். கரையில் கால் நனைக்க இஷ்டம் உண்டு. அது ஒரு மகிழ்வைத் தரும். ஆனால் கடலினுள் இறங்கி முழந்தாழ்...

மட்டக்களப்பு நகரத்தில்  கிட்டார் வகுப்புக்கள் ஆரம்பம்

0
இலகுவான முறையில் துரிதமாக கிட்டார் வாசிப்பதற்கும், இசைக்கலைஞனாகும் உங்கள் கனவினை அடைந்து கொள்வதற்கும் இதோ ஒரு தருணம்.  ஆர்வமுள்ளவர்கள் மேலதிக தொடர்புக்கு அழையுங்கள் 0758281900

வீடு விற்பனைக்கு உண்டு

0
மட்டக்களப்பு கருவப்பங்கேணி ஜெயந்தி வீதியில், 15 பேச்சர்ஸ் உறுதிக்காணியில் அமைந்துள்ள தரமான வீடு ஒன்று விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு - 077 055 86 11 / 077 46 80 354

clicktomart.com

0
குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் நாளாந்த பாவனைப் பொருட்கள் இப்பொழுது clicktomart.com இல். மட்டக்களப்பு நகரம் முழுவதும் வீடு வரை வந்து தரும் இலவச விநியோகம் எங்களிடமிருந்து. இப்பொழுதே ஓடர் செய்து...

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 14

0
வல்லிபுரஆழ்வார் வல்லிபுரத்து பெருவீதியினூடாக பௌத்த பிக்கு போல் வேடந்தரித்த ஆலிங்கனும், அவனை தொடர்ந்து பார்த்தீபனும் சென்று கொண்டிருக்கையில் இடைவழியில் பல சோதனை சாவடிகளை தாண்ட வேண்டியே இருந்ததென்றாலும், காவி வஸ்த்திரம் தரித்த அந்த பிக்குவை...

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 11

0
யுத்த வியூகம் தாக்குதல் திட்டம் தொடர்பாக பார்த்தீபனிடம் சிங்கை செகராசசேகரர் ஏதோ சந்தேகம் கேட்பவர் போல் கேட்கவும், மெல்ல தலையை மேலும் கீழும் அசைத்த பார்த்தீபன் அங்கிருந்து எழுந்து குடிசையில் இருமுறை அங்குமிங்கும் உலவிய...

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 10

0
சிங்கை செகராசசேகரர் அரசகேசரிமழவர் சுட்டிக்காட்டிய அந்த சிறு குடிசையின் தாழ்ந்த வாயிலினூடு மெல்ல குனிந்து உள்ளே நுழைந்த பார்த்தீபன், அங்கே இயலவே குடிசையில் இருந்த இன்னுமொரு நபரை கண்டதும் எல்லையற்ற வியப்பையே அடைந்திருந்தானானாலும், அவர்...

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 07

0
தேன்மொழியின் கலக்கம் கிழக்குத் திசையில் பொன்னென ஒளி வீசிக்கொண்டிருந்த அலர்கதிர் ஞாயிறானது மெல்ல நகர்ந்து உச்சியை அடைந்து தன் இளஞ்சூட்டு கதிர்களை பிரவாகிக்க ஆரம்பித்திருந்த அந்த வேளையினிலே செங்கதிர்க்கதிரவன் அளித்த வெம்மைக்கு எப்போதும் தண்மையாய்...

மாற்றமும் விளைவுகளும்

இயற்கையின் நடைமுறையில் மாற்றம் என்பது ஒரு தவிர்க்க முடியாத அம்சமாகும். பிரபஞ்சம் தோன்றிய காலம் முதல் அது மாற்றமடைந்துகொண்டே வந்து இன்றைய நிலையை எய்தியுள்ளது. பிரபஞ்சத்திலுள்ள மிகப்பெரிய தனிப்பொருட்கள் எனக்கொள்ளத்தக்க விண்மீன்கள் வெடித்துச்சிதறி...

என்காசு இங்கே செல்லாதாப்பா

கண்மணிபோன்ற முகத்திலே கறுப்பாய் ஒரு பொட்டுவைத்து பிஞ்சுவிரல் இரண்டுதனை பிடித்து நடை பழக்கி பாடசாலை காலமதில் பக்குவமாய் சேர்த்தெடுத்து பத்திரகாளி தேரோட்டம்காண தோளிலே தூக்கி வைத்து சீராட்டி எனைவளர்து சான்றோர் மத்தியில் தலைதூக்க வைத்து ஒத்தை பனையென்னை உயரவைத்து பாரிஸ்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!