குறிச்சொல்: love
அவஸ்தைகள்
அன்பேஇரவுகள் நீள உணர்வுகளோ வரம்புகள் மீறுதேஇந்த நொடி நகராமல் என்னை கொல்லஇதயமே நீதானென்று அடிக்கடி புலம்புதேவார்த்தையில் மையல் கொண்டு காதல் கண்ணை கட்டுதேகடிகாரமே ஓடாமல் என்னை நிந்திக்கசேவலும் கூவாமல் உறங்கி விட்டதே
அலைபேசிக்கும் என்...
போகிறாய் போ
நிழல் விழுந்திட இடம் தேடி வந்தவன் அல்ல நான் என் நிழலாகவே உன்னை இணைத்திட எதிர் பார்த்து நின்றவன் நான் வார்த்தையில் என்னை நீ வதைத்திட்ட போதும் என் வாழ்க்கையில் உன்னை இணைத்திட...
கள்வனின் காதலி இவள்
அவனைக் கைது செய்ய ஒரு சட்டம் வேண்டும் என் கனவுகளைக் களவாடியகுற்றத்திற்காய்..என் உறக்கங்களை வழிப்பறித்தகுற்றத்திற்காய்..என் சிந்தனையை ஆக்கிரமித்தகுற்றத்திற்காய்..அத்துமீறி இதயவறையில் குடியேறியகுற்றத்திற்காய்..மொத்தத்தில் என்னைக் கொள்ளையடித்தகுற்றத்திற்காய்..
கனவினில் முளைத்த காதல் !
தினசரி என் கனவுகளில் வந்து போகும் நீ !ஓரிரு தினங்களாய் வர மறுப்பது ஏனடா ? அன்பே......!என் மீது ஏதும் கோபமா ?
முந்தைய நாள் இரவில் முத்த மழையில் நனைய மறுத்ததால் இந்த...
அன்பு அநாதை இல்லைங்க
"உண்மையான அன்புக்குகிடைப்பது என்னவோகண்ணீர் துளிதான்"எத்தனையோ தமிழ் சினிமாக்கள்ள பாத்திருப்பம் கேட்டிருப்பம். ஏன் நீங்க கூட பலதடவை சொல்லிருப்பியள். இருந்தாலும் எனக்கு இந்த கருத்தில எள்ளளவும் உடன்பாடில்லை. (நீ பெரிய ஆளா உனக்கு உடன்பாடு...
என்னவனுக்காக ஒரு மடல்
என்னவனுக்காய் ஒரு மடலை எழுதினேன்அதில் என் ஆசைகளையும் கவிதையாய் செதுக்கினேன்
உன் கைகோர்த்து கரம் பிடிக்க ஆசை...உன் விரல் பிடித்து நான் நடக்க ஆசை...
பல இரவுகள் உன்னோடு கதை பேச ஆசை...என்னில் உன்னைப் பார்க்க...
பௌர்ணமி
ஆயிரமாயிரம் பௌர்ணமிகள்தாண்டிச் சென்றாலென்னநீயில்லாத என் வானில்என்றென்றும் அமாவாசை தான்...தேய்பிறையாய்த் தேய்ந்து காணமலே போய்விடுவாய்என்றறியாது வளர்பிறைக்கனவுகள் வளர்த்தேன்...நிலா வந்து போனதற்குவான்வெளியில் சாட்சியில்லைஆனாலும் நீ வந்த சுவடுகள்நீங்கவில்லை நெஞ்சத்திலே...பூத்த அல்லி சான்றுரைக்கும் கண்ணாளன் வருகையைகேட்கவில்லை உன்...
ஜன்னலோர பயணம்
மெல்ல வீசும் காற்றில் மெதுவாய் கரைந்தே சென்றேன்
ஜன்னலோரம் நான் அமர்ந்திருக்க
என்னுள் அலைமோதிக் கொண்டு நினைவுகள் மீண்டும்
என்னை முத்தம் இட தொலைந்தே போனேன்
நானும் காற்றோடு
இயற்கை எழில் கொஞ்சும் என்னோடு காதல் கதை பேச
காற்றின் அசைவில்...
சந்தேகம்
நீரிலே வாழவும் முடியாமல்
மண்ணிலே சாகவும் முடியாமல்
தூண்டிலில் சிக்கி தவிக்கும் மீனைப்போல
உன் காதல் என்னும் மாய வலையில்
சிக்கி கண்ணீரில் கரைகிறது என் வாழ்க்கை
காதல் என்னும் காப்பியத்தில் உன்னவளாய் நான் வாழ
பல கனவுகளோடு கரம் கோர்த்து
புதிய...