loader image
முகப்பு குறிச்சொற்கள் காதல் கவிதைகள்

குறிச்சொல்: காதல் கவிதைகள்

காதல் மொழி

அள்ளி தந்த ❤️தில் ஏற்றினாய் உள்ளத்தில் இதழ்களோடு உரசம்பொது இரசனை கண்ட ❤️மே! விடியும் வரை கண்ணில் தென்படும் வரை ஏங்கினேன்! காதோரம் கலந்து பேசும் உன் மொழிகள் விண் பறந்ததே! எட்டி பிடிக்கும் ஆசையல்லவா உன் மனதில் புலந்ததே வாழ்க்கையென்னும் மயக்கத்தில்     வளமை கண்டதே! விழிகளோடு விழி நோக்கம் போது விடையைத் தந்தாய் நீ யல்லவா! வெளிச்சமோ இருட்டிலோ பளிச்சென்று  காணும் தேவதை நீ அல்லவா! நிலவின் ஒளியாய் முகம்...

நான் ரசித்த வர்ணனை

கண்னில் கண்ட கன்னி நீ கனவில் வந்த கன்னி தமிழே! காதலில் விழித்தேன் உன்னை கண்ணில் கண்டதும் என்னில்! மலர் போன்ற மங்கை நீயல்லவா கயல் போன்ற விழிகள் விண்மீனை! மேனியின் மங்கையின் அழகே கார்மேக குழல் நின்  குந்தலாழகு! தொல்லுதமிழ் பேசும் மணிமொழி அன்பின் ஓளிச்சுடர் கனி ழொழியனவள் இனியோருக்கு கற்பதும் தேன்ழொழியவள் அறம்காத்து பொருள் தந்த முத்தமிழவள் கற்றோருக்குப் பொருள் தந்த சான்றோருக்கு சலங்கை பொருள்  தந்தசிலப்பதிகாரம் கவி கண்ட கம்பனின் பொண்னல்வா நீ கவிக்கு  அணிகலன் தந்த இலக்கியம்...

நீ என் இயல்புகளுக்கு புறமானவள்…

நீ என் இயல்புகளுக்கு புறமானவள்! எனது விழிகள் அழுது கண்ணீர் வடிப்பதில் உனக்கு அப்படியொரு ஆனந்தம் எனக்கு எக்கணத்திலும் எவ்வகையிலும் எந்தவொரு நலவும் நேர்ந்திடக் கூடாதென தினமும் இறைவனிடம் பிரார்த்திக்கிறாய்... உனது முன்னிலையில் நான் சற்று புன்னகைத்திட்டால் போதும் பூகம்பம் நேர்ந்தாற் போல் ஆடிப்போய் விடுகிறாய் உனக்கு நானென்றும் ஒரு மூலைக்குள் கைவிடப்பட்ட நாற்காலியாய் உட்கார்ந்திருக்க வேண்டும் அதில் நீ தினமும் ஒவ்வொரு...

பேரன்பு

0
நான் உனக்கு மிகப் பெரும் அன்பின் சாயலை பரிசளிக்க விரும்புகிறேன் என் இதயத்திலிருந்து பிரித்து வைத்திருக்கும் தூய அன்பின் துகள்களை உனக்குக்காட்ட விரும்புகிறேன் பகல் நேர மின்மினிகள் இறக்கையில்லா வண்ணத்துப்பூச்சிகள் கொடுக்கு இல்லா தேள்கள்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!