நெஞ்சில் சுமந்து உள்ளன்பை கொட்டி பக்குவாமாய் எம்மை பாதுகாத்த உறவேஅழும் போது துடித்திடும் உள்ளம் உனதேஅழாதே என சமாதனம் செய்யும் அன்பு உனதே
பட்டினியால் தான் இருந்தாலும் தன் குழந்தை பசிதீர்க்ககண்ணுக்கு எட்டாத தூரம்...
அன்பும் அறிவும்
அழகாய் கலந்து
அரவணைப்பு எனும்
அணைப்பும் தந்து
அதிசயமாய் கிடைத்த
அற்புதம் அப்பா
ஆசைகள் தவிர்த்து
ஆடம்பரம் அகற்றி
அழு குரல் கேட்டவுடன்
...