loader image
முகப்பு குறிச்சொற்கள் தமிழ்

குறிச்சொல்: தமிழ்

உதிரக் கண்ணீர்

“ இங்க எதுக்குடீ வந்த? ஓடுகாலி நாயே, எங்க குடும்ப கௌரவத்தையே குழி தோண்டி புதைச்சிட்டியே டீ.... மரியாதையா இந்த இடத்த விட்டு போய்டு...” வாய்க்கு வந்தபடி எல்லாம் திட்டப்பட்டும் சபிக்கப்பட்டும் “படார்” என வீட்டுக்...

ஒரு துளிக் கண்ணீர்

0
அன்பு கொண்டு அடிமையாகி அடிமனம் வேதனைப்படுகையிலே ஆறுதல் தேடி நிற்க ஆதரிப்பார் யாருமில்லை எம்மனம் தேற்றவென்று எமக்களித்த பரிசே ஒரு துளிக் கண்ணீர் பித்தலாட்டக் காதலிலே பிரிவுதான் வருகையிலே துன்பம் நேர்கையிலே துயரத்தில் ஆழ்கையிலே தீராத சோகத்தையும் தீர்த்திடுமே ஒரு துளிக் கண்ணீர் தனித்து நாம் நிற்கையிலே தனிமை உணர்கையிலே தலையணைக்கு வாயிருந்தால் தயங்காமல்...

அறிவகமே நூலகம்

அழிவடையும் உலகில் அனைத்துமே அழிந்து தூளாகும் அழிந்த பின்னும் வாழ்ந்தவர்களின் அத்தாட்சி நூலாகும்! அறிவுடைமை இல்லையேல் அறிவீனத் தலையோங்கும் அறிவீனர் தலைதாங்கும் ஆட்சியும் குடைசாயும்! கற்பவை எள்ளளவாயினும் காலத்திற்கு உதவிடுமே! கல்லாத எள்ளாளனாயினும் கல்வெட்டும் உதரிடுமே! தேடிக் கற்கும் கல்விதான் நெஞ்சில் கூடிக் குடிகொள்ளும் நாடிச் சென்று கற்றாலே நமது தலைவிதியும் வெல்லும் அறிவகமே நூலகம்! அதை...

மதியின் கலங்கம்

0
நேரம் ஓடியது வானும் மங்கியது தன்னை யாரும் ரசிக்கவில்லை என கோபம் கொள்ளவில்லை தன் அழகை மறைக்கவில்லை வயதும் தேய்ந்து கொண்டே இளமை எட்டிப்பார்த்தது இளம் மாதும் அதன் அழகை கண்டு வியந்து வானம் பார்த்தாள் நிலவின் ஒளியில் அதன் கலங்கம் மறைந்து தெளிந்த அழகு நிலவு முகிலின் நடுவே ஏறிப்பார்த்தது ரசிக்கும் உள்ளத்திற்கு நிலவின்...

எதிர்பார்ப்பு…

0
என் மனதில் என்றும்நீயே உள்ளாய்எப்போது நீ என்னைதேடி வாராய் நம் கரம் கோர்த்துஎன்றும் ஒன்றாய் நடப்போம்நீ தான் என் வாழ்க்கையடிநம் கனவிலேஇதயங்கள் சேர்ந்திடவிடிந்த பின்நீ என்னை விட்டுப் பிரிய துயரத்தின் போதுஉன்னை நான் எந்தன்இதய துடிப்பாக...

ஒரு மௌனம் சபித்தால்…

விறகாகிப் போன மரத்தை வட்டமிட்டுத் தேன் தேடும் வண்டாய் காலக் கடத்தல்கள் தேவைதானா? இதயத்தை வளைக்கும் இருள் முடிச்சான தேவையற்ற உங்கள் நலன் விசாரிப்புக்களை விரல்களால் அவிழ்ந்து விட்டு, காத்திருந்து எனை வசைபாடுதலும் நியாயம் தானா? என் வீட்டு முற்றத்தில் நட்சத்திரப் புள்ளிமான் விளையாடும் போது, கானகத்து நரிகளோடு காலக் கழிப்பெதற்கு ? என் சொற்கள் அக்னியை உரிமைகொள்ளும் விசமங்களை சேகரிக்காதே, தொலைவில்...

தேடல்

அறிவின் தேடல் புலமை சேர்க்கும்அன்பின் தேடல் உறவை வளர்க்கும்வாழ்வில் தேடல் உள்ள வரைக்கும்வாழ்க்கை ஆசைக் காடு வளர்க்கும் தேடல் வாழ்வில் உள்ள வரைக்கும்தேவை நெஞ்சில் தேங்கிக் கிடக்கும்தேடல் அறிவின் தேவை பெருக்கும்தேர்வில் நல்ல திறனைச்...

தீக்குளிக்கும் தியாகிகள்

கனத்தெரியும் செந்தீயில் குளித்தெழுந்தாலும்.... தங்கத்துக்கு மட்டும் ஏனோ தீக்காயங்கள் குறைவதேயில்லை! சுரங்கம் தோண்டி புதையல் தேடும் ஆர்வமாய் மனதைத் தோண்டி முள்முள்ளாய்த் தைக்கின்றன தத்துவ நெருஞ்சிகள்... இயல்பாய் தான் அளித்த வாக்குமூலங்கள் முனை முறிந்த தராசில் நிறுக்கப்பட்டு அனல்வாரி இறைக்க...... சிரசில் அணிந்த நெருப்புக்கீரிடமாய் நின்று எரிகிறது தாகம் தணித்த நீர்வெளி, பாறையாய் இறுகி தன் புதைவை சிறையிலடைக்குது கல்பீடமென...!!!

கனவு…..

0
வெயில் காலத்திலுள்ள கானல் நீரை போல ஏமாற்றிச் செல்லவா வந்தாய் என் துயிலில் ஏமாற்ற வந்தாலும் என் இரவில் பல சந்தோஷம் தந்தாய் என் மனதில் என் இமைகளை மூடிய பின் நுழைந்தாய் என் அறைக்குள் அனுமதியின்றி மறு இமை திறக்க முன் சிதறிச் சென்றாய் எவ்வித நனவுமின்றி கண்டேன் பல இன்பங்களை ரசித்தேன் வாழ்வின் சுகங்களை ஏனோ அறியாமல்...

எனக்காய் நீ வேண்டும்

1
ஆண் என்ற வைராக்கியத்துக்குள் அதிகாரம் செய்ய நினைக்காமல் ஆயுள் முழுக்க இறை வழியில் அன்பு செய்யும் ஆளுமையாளனாய் நீ வேண்டும்.. என் கடமை அனைத்திலும் உனக்கும் பங்கு உண்டு என்று சமையலறையிலும் பங்கு கொள்ளும் பண்பான பங்காளனாய் நீ வேண்டும்... என் ஆசைகளுக்கும், எதிர்பார்ப்புக்களுக்கும் மாற்றுக் கருத்தின்றி...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!