கொரோனா

1
545

எல்லை கடந்து வந்து உயிரை குடித்தாய்
எங்கும் தொற்றி கொண்டு உலகை ஆள வந்தாய்
மனிதர்களை அவதியுற வைத்து முடக்கி விட்டாய்
கடன் பட்டு கட்டி முடிக்க முடியாத நிலைமையை உருவாக்கி விட்டாய்
சிந்திக்க ‌நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தாரை நீ சிந்திக்க ‌வைத்து விட்டாய்
இயற்கை விதியையே அதிசயக்க சித்தம் ஆனாய்

5 1 வாக்களியுங்கள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
1 கருத்து
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
அழகராஜ் பிரசாந்
அழகராஜ் பிரசாந்
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

மிக அருமை…..👌👌👌👌👌👌👌👌👌👌👌