அன்பு

0
532

 

 

 

 

 

நமக்கு பிடித்தவர்களிடம் கெஞ்சவும்
சில வேளை கொஞ்சவும்…

நம்மை பிடித்தவர்களிடம் அடம்பிடிக்கவும்
சில வேளை அடாவடி செய்யவும்…

அதற்குக் காரணம் அவர்களின் மீதுள்ள
அதீத அன்பு தான்…

அப்படிப்பட்ட தருணங்கள்
என்றுமே பேரழகு தான்….

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க