loader image
முகப்பு குறிச்சொற்கள் சிறு கதைகள்

குறிச்சொல்: சிறு கதைகள்

காதல் தீபாவளி 🪔🪔🪔

ஜொலிக்கும் உன் முகம் கண்டு மனம் மகிழ்ச்சியில் ஆனந்தம் கொண்டு மத்தாப்பு போல் நீ சிரிக்க மருதணி கைவிரலில் சிவக்க பட்டு புடவையில் நீ பாவனி வர என் கண்கள் உன்னை கவர்ந்து செல்ல சக்கரம் போல் என்னை சுற்ற வைக்கிறாய் சரவெடியாய் என் மனத்தை சிதற விடுகிறாய் ஸ்வீட்டாக...

பயணம்…

0
"ராமசாமி...  ராமசாமி... " வாசலில் யாரோ கடும் சீற்றத்துடன் அழைக்கும் சத்தம். "ராமசாமி....  யோவ் ராமசாமி... " மீண்டும் அதே குரல். போக போக மரியாதை குறைந்து கொண்டே சென்றது. சிறிது நேரத்தில்...

அடுத்தது!?

0
நான் இப்போதும் பயங்கர கோபத்தில் தான் இருக்கிறேன். என்னை இப்படி தன்னந்தனியாக தவிக்கவிட்டுச் சென்ற என் தாத்தா மீது. காலம் போன போக்கில் எல்லாம் மறைந்து போனாலும் எதுவும் மறந்து போகவில்லை. தலைநகரில்...

ஒற்றை வீடு

1
"டேய் மச்சி இந்த ஊருக்கு வேலைக்கு வந்தது 6 மாசம் ஆகிட்டு இன்னிக்கி லீவ் தான வாட எங்கசரி போய்ட்டு வரலாம்" "எங்கட போறது" "இந்த பக்கம் கடல் இருக்குதான போய் பாத்துட்டு வரலாம்" "இன்னு வரைக்கும்...

யாவும் கற்பனையே

0
          பெளர்ணமி நிலவு .பனி விழும் காடு. ஒற்றையடிப்பாதை . நான் மட்டும் பொடிநடை.........யாரும் இல்லா அந்த காட்டில நான் மட்டும் நடந்து போயிற்று இருக்கன்.வாழ்க்கை வெறுத்துப்போனதால பயம் கொஞ்சமும் வரவே இல்ல.தூரத்தில நரி ...

பற்ற வைத்த நெருப்பொன்று…

சூரியன் இன்னும் சில மணிநேரங்களில் அஸ்தமனம் ஆகிவிடும் போல் தெரிகிறது. எந்தவொரு நடமாட்டமும் அற்ற அந்தப் பெருந்தெரு வழியே வெள்ளைநிற கார் மட்டும் தன்னந்தனியே ஓர் சீரான கதியிலே நகர்கிறது. காரை ஓட்டிச்செல்லும்...

அப்புவும் நானும்

2
"எனெயப்பு! உனக்கு எத்தினதரம் சொல்லி இருக்கிறன் என்ன "மாங்கனி" "மாங்கனி" என்டு கூப்பிடாதையெண்டு....இப்ப பார் நீ கூப்பிடுறதப்பாத்திற்று ரோட்டால போறவாறபெடியளும் கூப்பிடுறாங்கள். எனக்கு என்னவோ அவங்கள் இத சாதாரணமா எடுத்தமாதிரி தெரியல. ஏதோ...

காதல் கொண்டான்! களம் கண்டான்!

0
கொல்லன் தெரு நெடுகிலும் இருந்த கொல்லுப்பட்டறைகளில், உலைக்களங்களில் கனல்விட்டு எரிந்து கொண்டிருந்த பெருநெருப்பில் இரும்பு கம்பிகளை வைத்து பலமாக அடித்து கத்தி வாள் கோடரி முதலான ஆயுதங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்ததன் விளைவாக "டங்...

சுய மரியாதை

0
"அழகான அற்புதமான ஜோடி புறாக்கள்‌”​ என, ஊரே மெச்சும்‌ படி வாழ்ந்தனர்‌,​ உமா மகேஸ்வரியும்‌, சுரேந்தரனும்‌.​ ​ "யார்‌ கண்‌ பட்டதோ”? இரண்டும்‌...​ இரு துருவங்களாக ஒரே வீட்டில்‌.​ பேசிக்‌ கொள்வதே இல்லை. ஜாடையிலும்‌, சைகையிலும்‌...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!