உன் வருகைக்காக நான்…..

0
1374

கடற்கரை ஓரத்தில் எழுதப்பட்ட எழுத்துக்களாக
உன்மீது நான் கொண்ட காதல்
அலையடித்து சென்றதுபோல் அழிந்து போனதடா
நீயில்லா என் வழ்வும்
அர்த்தமற்ற வாசகமாய்
அப்பப்போ வந்துபோகும் உன்னோடு கழித்திட்ட பொழுதுகளின்
நினைவலைகள்
துன்பத்தோடு இன்பமும் தந்துபோக
நீ மீண்டும் வருவாயெனும் நப்பாசையில் நகர்கிறது பொழுதுகள்……

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க